Tag: பழ.நெடுமாறன்
தலைவர் பிரபாகரன் தாத்தா என்றழைத்த அண்ணல் கி.பழனியப்பனார் பிறந்தநாள் இன்று
'அறநெறியண்ணல்' கி.பழனியப்பனார் பிறந்த நாள் 20.11.1908 காலண்டர் எனும் சொல்லுக்கு 'நாட்காட்டி' எனும் சொல்லை முதன்முதலில் பயன் படுத்தியவரும், தமிழ்மொழி எண்களை தமது (விவேகானந்தா)...
அனைத்துக்கட்சிகளும் கண்டித்த பின்னும் ஆணவத்துடன் ஆய்வு செய்வதா? – ஆளுநருக்கு பழ.நெடுமாறன் கண்டனம்
கோவையில் பாரதியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அங்குள்ள மாவட்ட நிர்வாக அதிகாரிகளோடு இணைந்து மாவட்டப் பணிகளை ஆய்வுசெய்திருப்பதற்கு...
தமிழ் வழிக் கல்வி அடியோடு குழிதோண்டிப் புதைக்கப்படும் – பழ.நெடுமாறன் எச்சரிக்கை
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவமாணவர் சேர்க்கைக்குக் கண்டனம் தெரிவித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: நீட் தேர்வின் அடிப்படையில்...
விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியாவும் நீக்கவேண்டும்-பழ.நெடுமாறன்
விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியாவும் நீக்கவேண்டும் – பழ.நெடுமாறன்.! விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக் கொண்டதை...
பழ.நெடுமாறனின் முதன்மைத்தளபதி கா.பரந்தாமன் மறைந்தார்
தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் கா.பரந்தாமன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக 29.6.2017 அன்று பிற்பகல் காலமானார். பழ.நெடுமாறன் வழிகாட்டுதலில் பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக்...
எடப்பாடி ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலினுக்கு பழ.நெடுமாறன் புது யோசனை
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடந்த ரோட்டரி சங்க விழாவில், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஜூன் 19 அன்று கலந்து கொண்டார். முன்னதாக...
கொழும்பு துறைமுக மேம்பாட்டுக்கு மோடி உதவுவது ஏன்? – பழ.நெடுமாறன் கேள்வி
குளச்சல் துறைமுகத் திட்டம் கைவிடப்படுகிறதா? தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தில் சரக்குப் பெட்டக கிழக்கு முனையத்தை சுமார்...
தமிழர்களுக்கு எதிராக இருந்தால் விளைவு கடுமையாக இருக்கும் – மோடிக்கு பழ.நெடுமாறன் எச்சரிக்கை
தமிழீழப் போரில் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 8ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மே 18...
பழ.நெடுமாறன் தலைமையில் இணைந்த 15 அமைப்புகள் – மோடி அரசு அதிர்ச்சி
தமிழ்த்தேசிய அமைப்புகள், தமிழக உழவர் சங்கங்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் கூட்டம் 27-4-2017 வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் சென்னை சேப்பாக்கம், தமிழ்நாடு...
மோடி ஏழரைக் கோடி தமிழ்மக்களை அவமதித்துவிட்டார் – பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு
இராமேசுவரம் பேருந்து நிலைய வளாகத்தில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் இலங்கைக் கடற்படையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவ்வமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார்....










