Tag: பழ.நெடுமாறன்

ஈழத்தமிழர்களுக்கு மோடி அரசும் துரோகம் – பழ.நெடுமாறன் கண்டனம்

ஈழத் தமிழர் சிக்கலால் வேண்டாத விளைவுகள் ஏற்படும் என இந்திய அரசுக்கு உலகத் தமிழர் பேரமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 30.01.2026 வெள்ளிக்கிழமை மாலை 4...

சந்துமுனை சிந்துபாடி அமித்ஷா நாட்டுக்கே அவமானம் – பழ.நெடுமாறன் கடும் கண்டனம்

அமித்ஷா சந்துமுனை சிந்துபாடியாக இருக்கக் கூடாது என்று தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

நீதி நெறியைப் பின்பற்றாத ஜி.ஆர்.சாமிநாதன் மீது நடவடிக்கை – பழ.நெடுமாறன் கோரிக்கை

திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றச் சதி செய்கிறார்கள் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

அமித்ஷாவின் பொறுப்பற்ற போக்கு – பழ.நெடுமாறன் கண்டனம்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சாவின் பேச்சு பெரும் பதவியின் கண்ணியத்தைக் குறைப்பதாகும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது...

தமிழரின் தொன்மையைக் கண்டுபிடித்தவரை பழிவாங்கும் பாஜக – பழ.நெடுமாறன் சொல்லும் தீர்வு

2014 ஆம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. 2023 ஆம் ஆண்டு 982 பக்க ஆய்வறிக்கையை...

புத்தரும் காந்தியும் பிறந்த மண்ணில் இப்படி ஒரு தீர்ப்பா? – பழ.நெடுமாறன் வேதனை

ஈழத் தமிழ் அகதிகளுக்கெதிராக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழர்கள் நெஞ்சங்களில் வேதனை வேலினைப் பாய்ச்சி உள்ளது என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்...

பெருஞ்சித்திரனார் சொன்னது நடக்கும் தமிழீழம் மலரும் – பழ.நெடுமாறன் உறுதி

05.04.2025 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தஞ்சை பெசன்ட் அரங்கத்தில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் அறிமுக விழா நிகழ்ச்சி மேனாள் ஒன்றிய இணை அமைச்சர்...

த நா நிதிநிலை அறிக்கை – பழ.நெடுமாறன் பாராட்டும் 15 திட்டங்கள்

உலக நாடுகளில் உள்ள தமிழ்ச் சுவடிகள் மின் பதிப்பாக்கம் செய்ய வேண்டும் என பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.......

தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் பேராபத்துகள் – பழ.நெடுமாறன் தரும் பதற வைக்கும் பட்டியல்

நாடாளுமன்ற தொகுதிகளின் மறுசீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டிற்குப் பேரபாயம் விளையும். அதைத் தடுத்து நிறுத்தவேண்டும்” என்பது குறித்து ஆலோசனை செய்ய அனைத்துக் கட்சிகளின் கூட்டம்...

திருப்பரங்குன்றம் வரலாறு தெரியாத இந்துதுவவாதிகள் – பழ.நெடுமாறன் காட்டம்

தமிழ்நாட்டில் மத மோதலை மூட்டும் முயற்சி, வரலாறு தெரியாத இந்துத்துவாவாதிகள் என பழ.நெடுமாறன் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியிருப்பதாவது.... திருப்பரங்குன்றம் முருகன் கோயில்...