Tag: நிதீஷ்குமார்

தொகுதிக்கு 60 ஆயிரம் பேருக்கு ரூ 10 ஆயிரம் கொடுத்து வெற்றி – பீகார் குற்றம்

பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி ஒரு இடம் கூட பிடிக்கவில்லை. இந்தத் தோல்வி குறித்து பிரசாந்த் கிஷோர் கூறுகையில்.... பீகார் தேர்தலில்...

பீகார் முதல்கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு அதிகரிப்பு – ஆளும்கட்சி அச்சம்

பீகாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 122 பெண்கள் உட்பட 1,314...

பாஜக ஆதிக்கத்தால் பீகாரில் தேய்ந்த நிதீஷ்குமார் கட்சி – தொண்டர்கள் அதிருப்தி

பீகாரில் மொத்​தம் 243 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்ளன. சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நவம்​பர் 6 மற்றும் 11 ஆம் தேதி​களில் இருகட்​டங்​களாக நடை​பெற உள்​ளது. நவம்​பர்...

சிராக் பஸ்வான் போர்க்கொடி – பீகாரில் பாஜக கூட்டணிக்குப் பின்னடைவு

பீகாரின் மறைந்த அரசியல் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான், அம்மாநில அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளார். அவர் கடந்த...

பீகார் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு – கட்சிகளின் இப்போதைய நிலை என்ன?

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தள (ஜேடியு) தலைவர் நிதிஷ்குமார்...

பீகார் ஆளுநரின் தேநீர் விருந்து – நிதீஷ்குமார் இல்லாததால் பரபரப்பு

பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில் மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தேசியக் கொடியை ஏற்றினார். அந்த விழாவில்...

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம் – நிதிஷ்குமார் மழுப்பல்

2024 - 25 ஆம் நிதியாண்டுக்கான இந்திய ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை...

இராகுல்காந்தி சொன்னதைச் செய்ய வேண்டிய நெருக்கடியில் மோடி – தில்லி பரபரப்பு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. எனினும்,...

ஆட்சி அமைக்குமுன்பே அடுக்கடுக்கான நிபந்தனைகள் – மோடி கலக்கம்

18 ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக 240 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.ஒன்றியத்தில்...

எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன? – மு.க.ஸ்டாலின் விளக்கம்

2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிப்பதற்காக, எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் பீகார் தலைநகர்...