Tag: நாம் தமிழர் கட்சி

தொடர்ந்து போராடுவோம் – நாம்தமிழர்கட்சி வழக்கறிஞர் பாசறை அதிரடி

அண்மையில், ஆந்திர மாநிலம், திருப்பதி, எஸ்.ஆர்.புரம் வடமாலாபேட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடியில் தமிழக மாணவர்களும்,பொதுமக்களும் சுங்கச்சாவடி ஊழியர்களாலும், உள்ளூர் ஆட்களாலும் ஆயுதங்களைக் கொண்டு மிகக்கொடூரமான...

எடப்பாடி பழனிச்சாமி மீது கொலைவழக்கு – சீமான் சீற்றம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது......, தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கெதிராக மண்ணின் மக்கள் நடத்திய மக்கள்திரள் போராட்டத்தில்...

தமிழ்நாடு நாளில் மாபெரும் இந்தித்திணிப்பு எதிர்ப்புப் பேரணி – சீமான் அழைப்பு

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று வெளியிட்டுள்ள் செய்திக்குறிப்பில்.... அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக்குழுவின் 11 ஆவது அறிக்கையில் இந்தியா முழுக்க இந்தியைத் திணிக்கும்...

மபொசியின் பெருமையைப் போற்ற சீமான் முன்வைக்கும் 3 கோரிக்கைகள்

‘சிலம்புச்செல்வர்’ ம.பொ.சிவஞானம் அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 03-10-2022 அன்று சென்னை, பாண்டி பஜார், தியாகராயர் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, நாம்...

ஆ.இராசாவுக்கு முழுமையான ஆதரவு – சீமான் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மனு தர்மத்தின் கொடுங்கோன்மையை எடுத்துரைத்து, சூத்திரர் (வேசி மக்கள்) எனும் இழிவை...

கறுப்புக்கொடி கறுமைநிற உடை எங்கே? – மு.க.ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஒட்டுமொத்த மக்களையும் வெகுவாகப் பாதிக்கும் வகையில், மின்கட்டண உயர்வை அமல்படுத்தியிருக்கும் தமிழக...

ஆகம விதி என்பது ஆரிய சதி – சீமான் சீற்றம்

“அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு அறிவித்த திட்டத்தை, சரியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தவும், மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழ் வழிப்பாட்டு உரிமையைக்...

திருச்சி சிறப்பு முகாம் ஈழத்தமிழர்கள் மீது கொடும் அடக்குமுறை – திமுக அரசுக்கு சீமான் கண்டனம்

கேட்க நாதியவற்றவர்களென நினைத்து, திருச்சி, சிறப்பு முகாமிலுள்ள ஈழச்சொந்தங்கள் மீது இனியும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டால் மாநிலம் தழுவிய மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை முன்னெடுப்போம் என...

ஆகஸ்ட் 15 அன்று குஜராத்தில் நடந்த கொடுஞ்செயல் – பதைபதைக்கும் சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நரேந்திரமோடியின் ஆட்சியில், குஜராத்தில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இசுலாமிய மதவெறிப்படுகொலைகளின்போது கர்ப்பிணிப்பெண்ணான பில்கிஸ்...

5ஜி ஏலத்தில் 3 இலட்சம் கோடி ஊழல் செய்துள்ள தரகர் மோடி – சீமான் சீற்றம்

ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தனிப்பெரு முதலாளிகளுக்குச் சாதகமாக நிகழ்ந்தேறியுள்ள 3 இலட்சம் கோடி ரூபாய் வரையிலான பாஜக அரசின் மிகப்பெரும் முறைகேட்டை நாட்டு...