Tag: தேசத் துரோக வழக்கு
காங்கிரசுக்கு தேச ஒற்றுமை பேச என்ன தகுதி? – சீமான் விளாசல்
அக்டோபர் 12 சனிக்கிழமை, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில், ராஜீவ் காந்தியின் மரணம் குறித்து சீமான் பேசிய கருத்துகள் கடும் சர்ச்சையைக் கிளப்பியது. தமிழக காங்கிரசுத்...
மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு – சீமான் கருத்து
நாட்டில் நடைபெறும் கூட்டு வன்முறைக்கெதிராகப் பிரதமருக்குக் கடிதமெழுதிய படைப்பாளிகள் மீதே தேசத்துரோக வழக்கைப் பாய்ச்சி, கருத்துச்சுதந்திரத்தையும், சனநாயகத்தையும் புதைகுழியில் தள்ளுவதா? என்று சீமான் கண்டனம்...
நக்கீரன் கோபால் உட்பட 35 பேர் மீது வழக்கா? – பெ.மணியரசன் கடும் கண்டனம்
இந்திய தண்டனைச் சட்டத்திலிருந்து 124, 124A பிரிவுகளை நீக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.... “நக்கீரன்” இதழாசிரியர்...