Tag: தெய்வத் தமிழ்ப் பேரவை
முதல்நாள் கோரிக்கை மறுநாள் ஆணை – தமிழக அரசுக்கு பெ.மணியரசன் பாராட்டு
சிதம்பரம் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடி வழிபட புதிய ஆணை பிறப்பித்ததற்குப் பாராட்டு தெரிவித்து தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்....
தமிழ்நாடு அரசின் தடையுத்தரவு – பெ.மணியரசன் வரவேற்பு
மனிதர்கள் சுமக்க பல்லக்கில் பவனிவரும் பழக்கத்தை ஆதீனங்கள் கைவிட வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர்...
தில்லை தீட்சிதர்களுக்கு ஆதரவாக திமுக அரசு போட்ட 144 தடை உத்தரவு – கி.வெங்கட்ராமன் எதிர்ப்பு
தில்லை தீட்சிதர்களுக்கு ஆதரவான 144 தடை உத்தரவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன்...
சிதம்பரம் நடராசர் கோயிலில் தேவாரம் திருவாசகம் பாட வாருங்கள் – பெ.மணியரசன் அழைப்பு
சிதம்பரம் சிற்றம்பலத்தில் தேவாரம் திருவாசகம் ஓதி வழிபட ஆறுநாள் தொடர் அணிவகுப்பு நடத்தப்படும் என தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக...
எந்தக் கோயிலிலும் தமிழில் அர்ச்சனை நடக்கவில்லை – உடனே சரி செய்ய பெ.மணியரசன் கோரிக்கை
தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழுக் கூட்டம் இன்று (24.12.2021) திருச்சி இரவி சிற்றரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். இந்து...
அனைத்துச்சாதியினர் அர்ச்சகராகவதற்கு எதிராக அடுத்தடுத்து வழக்குகள் – பெ.மணியரசன் எச்சரிக்கை
அனைத்துச் சாதியினர் அர்ச்சகர் ஆவதை எதிர்ப்போரை உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு முறியடிக்க வேண்டும் என்று கோரி தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்...
ஈஷா யோகா மையத்தின் மீது குற்றநடவடிக்கை எடுக்க வேண்டும் – தெய்வத்தமிழ்ப்பேரவை தீர்மானம்
தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழுக் கூட்டம், 05.08.2021 அன்று காலை - குடந்தை வட்டம் - திருவேரகம் (சாமிமலை) - சமரச சுத்த சன்மார்க்க...
போலி சாமியார் சக்கிவாசுதேவின் ஈசா மையத்தை அரசுடைமை ஆக்க பெ.ம கோரிக்கை
தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழுக் கூட்டம் காணொலி வழியாக தி.பி. 2052 ஆனி 3 – 17.06.2021 வியாழன் மாலை 5.30 மணிக்குத் தொடங்கி...
பெ.மணியரசனுக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் ஜக்கி – மக்கள் கோபம்
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் மீது தாக்குதல் நடத்த முயலும் ஜக்கி வாசுதேவின் ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப்...
ஈசா மையத்தை அரசுடைமை ஆக்க அறப்போராட்டம் – தெய்வத் தமிழ்ப் பேரவை அறிவிப்பு
ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை தமிழ்நாடு அரசு அரசுடைமையாக்கக் கோரி மே 8 அன்று ஆன்மிகர்களின் பெருந்திரள் உண்ணாப்போராட்டம் நடைபெறும்” என தெய்வத் தமிழ்ப்...