Tag: துப்பாக்கிச் சூடு

தமிழ் மீனவர்கள் தாக்குதலுக்கு ஒன்றிய அரசு கண்டனம் – இப்படி ஒரு பின்னணியா?

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்தவேல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கவேல், தினேஷ், காரத்திகேசன், செந்தமிழ், பட்டினச்சேரியை...

துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டவருக்குப் பதவி உயர்வு – உண்மை என்ன ?

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 20 துணை வட்டாட்சியர்களுக்கு 06.09.2024 அன்று வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில்...

தமிழர்கள் விசயத்தில் அலட்சியம் – ஒன்றிய அரசுக்கு முத்தரசன் கண்டனம்

சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சூழலில் ஒன்றிய அரசு மீனவர்களை பாதுகாப்பதில் அலட்சியம் காட்டி வருவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் தமிழ்நாடு...

2018 தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் மரணம் – விசாரணை ஆணையத்தின் அதிர வைக்கும் அறிக்கை

தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் 100 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100...

விசாரணை ஆணையம் அழைப்பு – ரஜினி நேரில் செல்வாரா?

2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் வன்முறையில் முடிந்தது. அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்...

ஸ்டெர்லைட் வழக்கு – சீமான் முன்வைக்கும் இரண்டு கோரிக்கைகள்

ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட 14 தமிழர்களின் மரணத்திற்கான நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இன்று அவர்...

தூத்துக்குடிப் படுகொலைகள் ஆட்சியதிகாரங்களை வீழ்த்தியே தீரும் – சீமான் ஆவேசம்

மக்களின் உணர்வுக்கும், மண்ணின் நலனுக்குமெதிரான பேரழிவுத்திட்டங்களை அகற்றுவதற்குத் தனிச்சட்டமியற்ற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் இன்று 22-05-2020 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,,, தூத்துக்குடி...

ஒரு பக்கம் வாணவேடிக்கை இன்னொரு பக்கம் துப்பாக்கிச்சூடு – பதட்டத்தில் டெல்லி

தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஷாகீன்பாக் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் பெண்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள்...

சில மணிநேரம் கூட நீடிக்காத சந்தோசம் – அதிர்ச்சியில் ரஜினி

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக 2018 ஆம் ஆண்டு மே மாதம் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப்போராட்டத்தில், காவல்துறையினர் நடத்திய...

காணாமல் போன 140 நாட்கள் – முகிலனுக்கு நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சேர்ந்தவர் முகிலன் (எ) சண்முகம் (53). சமூகப்போராளியான இவர், இயற்கை வளப் பாதுகாப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட பல சமூக...