Tag: திராவிட இயக்கத் தமிழர் பேரவை

தொழிலாளர் சட்டத்தைத் திரும்பப் பெறுங்கள் – சுபவீ கோரிக்கை

திமுக அரசு கொண்டு வந்த தொழிற்சாலைகள் சட்டத் திருத்தத்துக்குக் கடும் எதிர்ப்புகள். திமுக கூட்டணிக் கட்சியினரும் அச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோருகின்றனர். இது தொடர்பாக...

ஈரோட்டில் அம்பேத்கர் முழு உருவச் சிலை திறப்பு – முதல்வருக்கு பெரியார் தொண்டர்கள் நன்றி

தந்தைபெரியார் பிறந்த ஊர் என்பதால் சமூகநீதி மண் என்கிற பெருமை கொண்டிருக்கும் ஈரோடு மாநகரில் அம்பேத்கருக்கு ஒரு சிலை இல்லை. இதனால், ஈரோட்டின் முக்கிய...

தந்தை பெரியார் ஆங்கிலத்தை ஆதரித்தது ஏன்? – சுபவீ விளக்கம்

இன்று தந்தை பெரியாரின் 142 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதை முன்வைத்து பேராசிரியர் சுப.வீரபாண்டியன் எழுதியுள்ள கட்டுரை...... இன்று காலை, தலித் முரசு...

திமுகவினருக்கு நட்புரிமையுடன் சுபவீ எழுதியிருக்கும் திறந்த மடல்

அண்மைக்காலமாக தமிழகத்தில் சில திமுகவினர் விடுதலைப்புலிகள் பற்றியும் அதன் தலைவர் பிரபாகரன் பற்றியும் அவதூறு செய்துவருகின்றனர். அவர்களுக்காக திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலர்...

ஐதராபாத் காவல்துறையின் செயலை மக்கள் கொண்டாடுவது ஏன்? – சுபவீ விளக்கம்

ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல்துறை சுட்டுக்கொன்றது. இது தொடர்பாக திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன்...

திராவிடர் விடுதலைக் கழக செயலாளர் கைது – சுபவீ கண்டனம்

கொளத்தூர் மணி தலைவராக இருக்கும் திராவிடர் விடுதலைக்கழகத்தின் கோவை மாநகர் மாவட்டச் செயலாளராக இருப்பவர் நிர்மல்குமார்(வயது 25). இவர்,ஜூலை 13 ஆம் தேதி மாட்டு...