Tag: திராவிடர் கழகம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளில் அரசியல் – கி.வீரமணி அறிக்கை
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து பலர் மரணமடைந்தனர்.ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்.... கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சில...
ஆகஸ்ட் 15 இல் மோடி விரித்த வலை – அம்பலப்படுத்தும் கி.வீரமணி
குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்கத் திட்டமிட்டுள்ள ஒன்றிய பாஜக அரசின் ‘விஸ்வகர்மா’ திட்டத்தை அனைத்துக் கட்சிகளையும் ஒன்றுதிரட்டி திராவிட மாடல் அரசின் முதல்வர் கடுமையாக எதிர்க்க...
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிக்கல் – கி.வீரமணி எச்சரிக்கை
கிருஷ்ணகிரியில் திராவிடர் கழகம் சார்பில் கட்டபட்டு வரும் பெரியார் படிப்பகம் கட்டுமானப் பணிகளை, தி.க. தலைவர் கி.வீரமணி இன்று (18 ஆம் தேதி) பார்வையிட்டார்....
ஈரோட்டில் அம்பேத்கர் முழு உருவச் சிலை திறப்பு – முதல்வருக்கு பெரியார் தொண்டர்கள் நன்றி
தந்தைபெரியார் பிறந்த ஊர் என்பதால் சமூகநீதி மண் என்கிற பெருமை கொண்டிருக்கும் ஈரோடு மாநகரில் அம்பேத்கருக்கு ஒரு சிலை இல்லை. இதனால், ஈரோட்டின் முக்கிய...
எடப்பாடி ஆட்சியில் இழந்த உரிமையை மீட்டெடுக்கும் மு.க.ஸ்டாலின் – கி.வீரமணி பாராட்டு
5 ஆண்டுகளுக்கு முன்புவரை துணைவேந்தர்கள் நியமனம் தமிழ்நாடு அரசின் உரிமையில்தான் இருந்தது. கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அந்த உரிமையைப் பறிகொடுத்தது.மீண்டும் மாநில அரசின் அதிகாரத்துக்குக்...
குண்டுக்கட்டாகத் தூக்கிச் செல்லப்பட்ட கு.ராமகிருஷ்ணன் – கி.வீரமணி கண்டனம்
கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸின் ஷாகா என்னும் வன்முறைப் பயிற்சிக்கு அனுமதி அளிப்பதுபற்றி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டன அறிக்கை விடுத்துள்ளார். அவரது...
சிவகுமார் மீது வழக்குக்கு இதுதான் காரணம் – வெளிப்படுத்தும் அருள்மொழி
திருப்பதி கோயில்குறித்து அவதூறு பேசியதாக நடிகர் சிவக்குமார் மீது திருமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஓர் அறிக்கையில் கூறியிருப்பதாவது……...
பெரியார் குறித்த அவதூறு – சிக்கலை நீட்டித்த ரஜினி
அண்மையில் நடைபெற்ற துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில்,தந்தை பெரியார் தொடர்பான சில கருத்துகளைத் தனது பேச்சில் முன்வைத்தார் ரஜினிகாந்த்.அவர் பேசிய மாதிரியான சம்பவங்கள்...
திருமுருகன்காந்திக்கு ஆதரவாகத் திரண்ட 20 கட்சிகள் 3 தீர்மானங்கள்
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான தமிழக அரசின் அடக்குமுறைகள் குறித்து விவாதித்து, அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து முடிவெடுப்பதற்கு இந்திய...
சிங்கள அதிபரின் முதல் நியமனம் – கி.வீரமணி அச்சம்
திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு.... இலங்கை அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்தே ராஜபக்சேவின் தம்பியான கோத்தபய ராஜபக்சே...