Tag: தியாக தீபம் திலீபன்

சொத்தல்லோ எங்கள் சுகமல்லோ! – ஈகி திலீபன் 34 ஆம் ஆண்டு நினைவுநாள்

சுதந்திரத் தமிழீழம் மலரட்டும் என்று அறைகூவி,1987 செப்டம்பர் 15 ஆம் நாள் தொடங்கி சொட்டுநீரும் அருந்தாமல் உண்ணாதிருந்து செபடம்பர் 26 அன்று, தன் மக்களுக்காகத்...

தமிழ் எம்.பி யை அடித்து இழுத்துச் சென்ற சிங்கள காவல்துறை – சீமான் கடும் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது....., தியாகத்தீபம் அண்ணன் திலீபன் அவர்களின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில், ஈகைச்சுடர்...

இராணுவ மிரட்டலை மீறி திலீபன் நினைவு கூரலில் ஒருங்கிணைந்த தமிழர்கள் – சிங்களம் கடும் அதிர்ச்சி

இந்திய அமைதிப்படை தமிழீழத்தில் இருந்த நேரத்தில் இந்திய அரசிடம் 5 கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கினார் திலீபன். பனிரெண்டு நாட்கள் சொட்டுநீரும்...

தாய்நிலத்தில் நடத்த முடியாத திலீபன் வீரவணக்க நிகழ்வு உலகெங்கும் நடக்கிறது – சீமான் பெருமிதம்

ஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன்! இனத்தின் விடுதலை என்ற உன்னதக் கனவிற்காக 12 நாட்கள் நீரின்றி உண்ணாநோன்பிருந்து உயிரீகம் செய்த ஈகைப் பேரொளி...

திலீபன் நினைவேந்தல் கண்டு பயப்படுவது ஏன்? – இராஜபக்சேவுக்கு கஜேந்திரகுமார் கேள்வி

செப்டெம்பர் 26 ஆம் தேதி தியாக தீபம் திலீபன் நினைவுநாள்.ஆண்டுதோறும் அந்நாளை தமிழீழ மக்கள் நினைவு கூர்ந்து கண்ணீர்விட்டு வருகிறார்கள். இவ்வாண்டு திலீபன் நினைவேந்தலுக்கு...

செப்டெம்பர் 26 உண்ணாவிரதம் இருப்போம் – உலகத்தமிழர்களுக்கு சீமான் அழைப்பு

இந்திய அரசிடம் ஐந்து கோரிக்கைகள் வைத்து சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணாதிருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபன் நினைவுநாள் செப்டெம்பர் 26 ஆம்...

திலீபன் தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா? – சிங்கள அரசுக்கு ஐங்கரநேசன் கண்டனம்

சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணாதிருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவுநாளை அனுசரிக்க சிங்கள அரசு தடை விதித்ததைக் கண்டித்து தமிழ்த்தேசியப் பசுமை...

ஆட்டத்தைத் தொடங்கிய இராஜபக்சே – திலீபன் நினைவேந்தலுக்குத் தடை

யாழ்ப்பாணம் ஊரெழுவில் நவம்பர் 27, 1963 ஆம் ஆண்டு பிறந்தவர் திலீபன். தந்தை செல்வாவின் அகிம்சைப் போராட்டம் தோல்வியடைந்த பின்பு ஈழத்தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தைக்...

தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் – இரண்டாம் நாள் (செப் -16,1987)

இந்திய அமைதிப்படை தமிழீழத்தில் இருந்த காலத்தில் கீழ்க்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்தார் திலீபன். 1. பயங்கரவாத தடைச்சட்டத்தின்...

தியாகதீபம் திலீபன் உண்ணாவிரதம் – முதல்நாள் (செப் -15,1987)

இந்திய அமைதி காக்கும் படை (IPKF-Indian Peace Keeping Force) 1987 இல் இலங்கை இந்தியா ஒப்பந்தப்படி இலங்கையில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவினால் அனுப்பப்பட்ட...