Tag: தற்கொலை
நீட் தேர்வின் அலங்கோலம் – அம்பலப்படுத்திய மாணவன்
சென்னை குரோம்பேட்டையில் ஜெகதீஸ்வரன் என்ற மாணவன் நீட் தேர்வில் 400 மதிப்பெண் பெற்றார். ஆனால் அவருக்கு மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காததால் வீட்டில் தற்கொலை...
முன்னாள் முதலமைச்சரின் பேத்தி திடீர் தற்கொலை – பெங்களூருவில் பரபரப்பு
கர்நாடக மாநில பாரதிய சனதாக் கட்சியின் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யா இன்று (வெள்ளிக்கிழமை ) தூக்கிட்டு தற்கொலை செய்து...
காவல்துறை உதவி ஆய்வாளர் தற்கொலை – அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர்கபில் காரணமா?
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரைச் சேர்ந்தவர் கவுதமன் (59). கேளம்பாக்கம் அருகே மேலக்கோட்டையூரில் உள்ள காவலர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்தார். இவர்,...
விவசாயிகளின் அவலத்தைத் தாங்க முடியாமல் சீக்கிய மதகுரு தற்கொலை – தில்லி அதிர்ச்சி
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 22 ஆவது நாளாகத் தொடர்கிறது.ஆனாலும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும்...
தற்கொலை செய்த விஜயகுமாரின் நெஞ்சை உருக்கும் குரல்பதிவு
புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள கோர்க்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 36). தனியார் செல்போன் ரீசார்ஜ் கூப்பன் வினியோகஸ்தர் தொழில் செய்துவந்தார்....
நீட் மன அழுத்தம் காரணமாக ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை – விவரங்கள்
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக...
இன்று அதிகாலை இன்னொரு தற்கொலை – நீட் தேர்வால் பலியான 8 உயிர்கள்
மருத்துவப் படிப்பில் சேர நீட் எனும் புதிய தேர்வை அறிவித்தது பாஜக அரசு. அதற்கு நாடு முழுதும் கல்வியாளர்களும் அறிஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும்...
ஆரணியில் நெசவாளர் தூக்கிட்டு தற்கொலை – மக்கள் சோகம்
ஆரணி என்றாலே பட்டுக்குப் பெயரெடுத்த ஊராக விளங்கி வருகின்றன. ஆரணியில் பல்லாண்டு காலமாக பட்டு நெசவுத் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான பட்டு நெசவாளர்கள் வாழ்ந்து...
கொரோனாவால் நிகழ்த்தப்பட்ட கொலை – மதுரை எம்.பியின் வேதனை
முப்பத்திரெண்டு வயதான முஸ்தபாவின் மரணம் மனத்தை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இரண்டு நாள்களாகியும் அதைப்பற்றி எழுத முடியவில்லை. தொற்றுநோயாளிகளைக்கண்டு பயந்து, விலகி அவர்களை ஊரைவிட்டே விரட்டி, தான்...
ஊரடங்கால் தற்கொலை எண்ணத்துக்குப் போகும் குடிநோயாளிகளை மீட்க மனநல மருத்துவர் சொல்லும் ஆலோசனை
ஊரடங்கு நாட்களில் வீட்டினுள்ளேயே இருப்பதில் ஏற்படும் மன்ச்சோர்வுகளுக்கு குறிப்பாக குடிநோயாளிகளுக்கு ஏறப்டுக் தற்கொலை எண்ணங்களைத் தடுக்க மனநல மருத்துவர் ஆர்.கே.ருத்ரன் தரும் ஆலோசனை.... உள்ளேயே...