Tag: தமிழ்நாடு
தாய்மொழியைப் படிக்காமல் பட்டம் வாங்கும் ஒரேமாநிலம் தமிழ்நாடுதான் – அன்புமணி வேதனை
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்...
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களைக் காப்பாற்றிய தமிழ்நாட்டு நிறுவனம்
உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசியில் இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் சாலை அமைக்க சுரங்கப்பாதை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 41 பேர், சுரங்கப்பாதையில் சரிவு ஏற்பட்டதால் உள்ளே...
ஆளுநர்கள் செய்வது சரியல்ல – உச்சநீதிமன்றம் குட்டு
மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை அணுகும் முன்பே மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட...
ஐபிசி 124 இன் படி நடவடிக்கை கோரும் ஆளுநர் – 124 சொல்வதென்ன?
ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக ஆளுநர் மாளிகையின் துணைச் செயலர் செங்கோட்டையன் சென்னை காவல் ஆணையருக்கு புகார் அனுப்பி உள்ளார்....
தமிழீழத்தில் சிங்களக் குடியேற்றம் – தடுத்த நிறுத்த ஐநா அமர்வில் அன்புமணி வேண்டுகோள்
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 54-ஆவது அமர்வு நடைபெற்றுவருகிறது. இக்கூட்டத்தொடரில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித...
தமிழ்நாடு அரசு அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் – ஆளுநர் இரவி கோரிக்கை
சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியனவறிற்கு துணை வேந்தர்களைத் தேர்வு செய்ய தன்னிச்சையாக தேடுதல் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்.இரவி...
தமிழர்களின் முகவரி தமிழ்நாடு தந்த அறிஞர் அண்ணா – சிறப்புக்கட்டுரை
அண்ணா என்ற பெயர் ஒரு பண்பாட்டின் குறியீடாகிவிட்டது. அது ஒரு வரலாறாக, அடையாளமாக கொண்டாடப்படுகிறது. அவரது பெயரில் கட்சி, பல்கலைக்கழகம், விமான நிலையம், சாலை,...
காவிரி நீருக்குப் போராட்டம் – பெ.மணியரசன் அழைப்பு
காவிரி உரிமையை திமுகவும் அதிமுகவும் காக்காது! மக்கள் களம் இறங்கி மீட்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கூறியுள்ளார்....
உதயநிதி மீது தில்லி காவல்துறையில் புகார் – நடவடிக்கை எடுக்க முடியுமா?
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டின் தலைப்பே...
இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு – ஒன்றிய அரசுக்கு மக்கள் எதிர்ப்பு
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலாகிறது.இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், ஒன்றிய அரசின் தேசிய...