Tag: தமிழ்நாடு
தமிழ்நாட்டின் வளர்ச்சி பெருமையாக உள்ளது – சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் ஒப்புதல்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025 – 26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நடந்துவருகிறது. மார்ச் 19 ஆம் தேதி நடந்த நிதிநிலை அறிக்கை...
த நா நிதிநிலை அறிக்கை – பழ.நெடுமாறன் பாராட்டும் 15 திட்டங்கள்
உலக நாடுகளில் உள்ள தமிழ்ச் சுவடிகள் மின் பதிப்பாக்கம் செய்ய வேண்டும் என பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.......
தேவநாகரி இலச்சினையை மாற்றி தமிழில் இலச்சினை – பெரும் வரவேற்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அதை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார்....
தமிழ்நாடு கல்வித்திட்டம் சிறப்பாக உள்ளது – சந்திரபாபு பாராட்டு மோடி அதிர்ச்சி
தில்லியில் இருக்கும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு, நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை விசயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, குடும்பக்...
58 கட்சிகள் பங்கேற்பு 5 கட்சிகள் புறக்கணிப்பு – அனைத்துக்கட்சிக் கூட்ட விவரம்
இந்திய ஒன்றிய அளவில் மேற்கொள்ளப்படும் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கையினால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேராபத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...
இந்தித் திணிப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது – பழ.நெடுமாறன் எச்சரிக்கை
இந்தி ஆதிக்கத்திற்குத் தமிழகம் ஒருபோதும் பணியாது என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்… இந்தியாவில் இந்தி பேசும் மாநிலங்களாக உத்திரப்பிரதேசம்,...
மும்மொழிக் கொள்கை தேவையற்றது ஏற்கமுடியாது – எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது..... ஒன்றிய கல்வி அமைச்சர் 'பிஎம் ஸ்ரீ' திட்டத்தை ஏற்காவிட்டால் ரூ.5 ஆயிரம்...
கல்வியை வளர்க்க அல்ல இந்தியைத் திணிக்கவே புதிய கல்விக் கொள்கை
கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் மைதானத்தில் பிப்ரவரி 21 அன்று நடைபெற்ற அரசு விழாவில் புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது........
அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி
உலகிலேயே முதன்முறையாக ஒரு மொழியின் அடிப்படையில் வங்கதேசம் என்ற தனி நாடு உருவானது. அந்த நாடு உருவானதன் போராட்டப் பின்னணியில்தான் தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும்...
உலக அளவில் மோடியின் மானத்தை வாங்கிய அண்ணாமலை – விவரம்
அண்மையில் ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்,தமிழ்நாட்டிலிருந்து பெறும் வரியில் கொஞ்சம் தொகையை நிதியாகத் தருகிறீற்கள்.அதையும் தராமல் மிரட்டுகிறீர்கள்.தமிழ்நாட்டுக்கு உரிய...