Tag: தமிழ்த்தேசியப் பேரியக்கம்

சங்கரய்யாவின் நெஞ்சைக் காயப்படுத்திய கொடுஞ்செயல் – பெ.மணியரசன் வேதனை

சமூகச் சமநிலைப் புரட்சியாளர் சங்கரய்யா அவர்களின் புகழ் ஓங்குக என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.... மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின்...

எந்திரன் பட ஸ்டைலில் மோசடி – சிக்கிய 30 வடக்கன்கள்

சென்னை சுங்கத்துறை வேலைகளுக்கான தேர்வில் மோசடி செய்தோரையும், இதற்குத் துணைபோன அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை...

பெ.மணியரசனுக்கு செங்கோல் – 75 ஆவது பிறந்தநாள் விழா தொகுப்பு

“தமிழ்த்தேசியம்” என்கிற புரட்சிகர அரசியலை, அரசியல் தளத்திலும், கருத்தியல் களத்திலும் முன்னெடுத்துச் செல்வதில் முதன்மைப் பங்காற்றி வரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்களின்...

ஒட்டுமொத்தத் தமிழர்களும் குற்றப்பரம்பரையா? – டிஜிபிக்கு பெ.மணியரசன் கேள்வி

தமிழ்நாடு அரசின் மிகை நடவடிக்கைகளால் இந்திக்காரர்களைக் கண்டு தமிழர்கள் அஞ்சும் நிலை ஏற்படும் என்று காவல்துறை தலைமை இயக்குநர் - முனைவர் சி.சைலேந்திரபாபுவுக்கு தமிழ்த்தேசியப்...

கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் – காவல்துறை அடக்குமுறை

கொரோனா பெருந்தொற்றிலிருந்து தப்பிக்க தடுப்பூசியே ஒரே தீர்வு என தமிழ்நாடு அரசு, அனைத்து நிலைகளிலும் தடுப்பூசியை அனைவர் மீதும் திணிக்கும் சட்டவிரோதமான - தனிமனித...

கர்நாடக காங்கிரசும் பாசகவும் இணைந்து செய்யும் சதி – காவிரியைக் காக்க பெ.மணியரசன் கோரிக்கை

மேக்கேதாட்டு அணைக்கு இடைக்காலத் தடை கோரித் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் புது வழக்குத் தொடுக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு...

சனவரி 29 இல் ஆளுநரிடம் பேசியது என்ன? – எடப்பாடி உண்மை சொல்ல கி.வெ வலியுறுத்தல்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலையில் தமிழ்நாடு முதலமைச்சர் உண்மையை உரைக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள...

கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்த வேண்டும் – பெ.மணியரசன் கோரிக்கை

கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை வைத்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில்.... கரூர்...

தமிழகமெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2020

தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈந்த விடுதலைப் போராட்ட ஈகியரான மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள், “தமிழீழ தேசிய மாவீரர் நாள் - நவம்பர் 27”!...

மண்ணின் மக்களுக்கு வேலை கோரிக்கைக்கு பாசக எதிர்ப்பு – வெளிப்படுத்தும் பெ.மணியரசன்

மண்ணின் மக்கள் வேலைத் துண்டறிக்கை கொடுத்தவர்களிடம் பா.ச.க. வினர் தகராறு! நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்....