Tag: தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம்

தமிழீழ மே தினக் கொண்டாட்டத்தில் சிங்களப்படை கெடுபிடி

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினம் கொண்டாட்டத்தில் சிங்கள இராணுவம் கடும் கெடுபிடிகள் செய்த நிகழ்வு தமிழீழ மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

மாவீரர் மாத மரநடுகையின் அத்தியாவசியம் – விளக்கிக்கூறும் ஐங்கரநேசன்

காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளவும் மாவீரர்கள் நினைவாகவும் பண்பாட்டின் தொடர்ச்சியைப்பேணிக் கார்த்திகையில் மரம் நடுவோம் மரநடுகை மாத அறிக்கையில் பொ.ஐங்கரநேசன் தெரிவிப்பு. இயற்கையைக் குறிஞ்சி, முல்லை,...

விடுதலைப்புலிகளுக்குப் பிறகு தமிழ்ப்பண்பாட்டுக்கு முக்கியத்துவமில்லை – ஐங்கரநேசன் ஆதங்கம்

தமிழீழத்தில் நடந்த 2009 ஆம் ஆண்டு இறுதியுத்தத்துக்குப் பின்னரான தமிழ்த்தேசிய அரசியலில் கலை, இலக்கியம், பண்பாடு பற்றிய சிந்தனை இல்லை என ஆடிப்பிறப்பு விழாவில்...

தமிழீழ நிலப்பகுதியைப் பிரிக்கும் ரணிலின் தந்திரம் – அம்பலப்படுத்தும் ஐங்கரநேசன்

வடக்குக்கிழக்கைத் தனித்தனியாகக் கையாளும் ரணிலின் தந்திரத்துக்குப் பலியாக வேண்டாம் என தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பேன்...

யாழ்ப்பாணத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆடிப்பிறப்பு நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை (17.07.2022) ஆடிப்பிறப்பைத் தமிழர் பண்பாட்டின் திருநாளாக உரும்பிராயில் கொண்டாடியுள்ளது. யாழ்ப்பாணம் உரும்பிராய் கிழக்கு பாரதிதாசன்...

இலங்கையில் மிகப்பெரும் பேரவலம் நடக்கும் – பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை

நாடு நாளுக்கு நாள் மிகப்பெரும் உணவுப் பஞ்சத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. புதிய பிரதமர் வந்திருப்பதாலோ, ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பினாலோ தற்போது ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி...

யாழ்ப்பாணம் தனித்தீவாகும் – கோத்தபய அரசுக்கு பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனேயே மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு அவசியமாக இருந்த வழித்தட அனுமதியை நீக்கியிருப்பதால் வடக்கில் மணற்கொள்ளை விஸ்வரூபம் பெற்றுள்ளது. இதனால்...

மாவீரர் நினைவாக மரநடுகை – யாழில் திருமாவளவன் தொடங்கி வைத்தார்

தமிழீழத்தில் கார்த்திகை மாதத்தை மாவீரர் மாதமாகக் கடைபிடித்து வருகிறார்கள். இதையொட்டி வடமாகாண அரசில் அமைச்சராக இருந்த போதே, மாவீரர் மாதத்தை மரநடுகை மாதமாக அறிவித்து...

மண்ணுக்காக மரணித்த மாவீரர் நினைவாக மரம் நடுவோம் – பொ.ஐங்கரநேசன் அழைப்பு

வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப் பொங்கல் திருநாளாகப் போற்றப்படுகின்றது. அதேபோன்றுஇ வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகைசெய்ய...

பிரபாகரன் தேசியத்தலைவராக உருப்பெற்றது இதனால்தான்

பிரபாகரன் அவர்களை ஒரு ஆயுதப் போராட்டத் தலைவராகவே வெளியுலகம் அறிந்து வைத்திருக்கிறது. அவரைப்பற்றி அறியப்படாத பல பக்கங்கள் உள்ளன. அதில் சுற்றுச்சூழல் குறித்த அவரது...