Tag: தமிழீழம்

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் நினைவுநாள் – திருமாவளவன் வீரவணக்கம்

சு.ப.தமிழ்ச்செல்வன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். தினேஸ் என்ற இயக்கப் பெயரைக் கொண்டிருந்த இவர் புலிகள் இயக்கத்தில் கீழ் மட்டங்களில் இருந்து...

ஈழத்தமிழர்களைக் கைகழுவிய இந்திய அரசு – பழ.நெடுமாறன் கண்டனம்

ஐ.நா. மனித உரிமை ஆணையம், சிங்கள அரசுக்கு எதிரான தீர்மானம் – இந்தியா புறக்கணிப்பு குறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள...

சிங்களர்களுக்கு நெருக்கடி தரும் ஐநா தீர்மானம் – இந்தியா நழுவல் அன்புமணி வருத்தம்

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த வரைவுத் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட...

இலங்கையில் மீண்டும் இராஜபக்சே கும்பல் ஆட்சி – பழ.நெடுமாறன் கட்டுரை

இலங்கையின் தற்போதைய நிலை குறித்து பழ.நெடுமாறன் எழுதியுள்ள கட்டுரை….. சிங்கள மக்கள் கொதித்தெழுந்து நடத்திய மாபெரும் போராட்டத்தின் விளைவாக இலங்கைக் குடியரசுத் தலைவர் கோத்தபாய...

சிங்கப்பூரில் ஒளிந்திருக்கும் கோத்தபய ராஜபக்சேவுக்குப் புதிய சிக்கல்

இலங்கை அதிபர் பதவியிலிருந்து விலகியதோடு நாட்டைவிட்டும் தப்பொயோடிய கோத்தபய ராஜபக்சே தற்போது சிங்கப்பூரில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கோத்தபய மீது, சிங்கப்பூரில் உள்ள தென்ஆப்பிரிக்காவைச்...

விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக் கழகம் உருவாக்கியது ஏன்? – பொ.ஐங்கரநேசன் விளக்கம்

ஆடிப்பிறப்பு நாளான ஞாயிற்றுக்கிழமை (17.07.2022) ஆடிப்பிறப்பைத் தமிழர் பண்பாட்டின் திருநாளாக யாழ்ப்பாணம் உரும்பிராயில் கொண்டாடியது தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம். அப்போது, பண்பாட்டை உள்வாங்காத...

இலங்கையில் மிகப்பெரும் பேரவலம் நடக்கும் – பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை

நாடு நாளுக்கு நாள் மிகப்பெரும் உணவுப் பஞ்சத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. புதிய பிரதமர் வந்திருப்பதாலோ, ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பினாலோ தற்போது ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி...

சிங்கள அரசின் தவறான விவசாயக் கொள்கையால் பட்டினிச்சாவுகள் அபாயம் – ஐங்கரநேசன் எச்சரிக்கை

விவசாயிகள் நிலத்தை உழுது பண்படுத்துவதற்கும் நீர் பாய்ச்சுவதற்கும் எரிபொருள் இன்றித் திண்டாடி வருகின்றனர். இதனால், ஏராளமான விவசாயிகள் சிறுபோகச் செய்கையைக் கைவிட்டுள்ளனர். இவர்களுக்கு வேண்டிய...

விடுதலைப்புலிகள் இல்லாததால் தமிழீழத்தில் போதைப்பொருள் புழக்கம் – ஐங்கரநேசன் அதிர்ச்சித் தகவல்

இலங்கை முன்னெப்போதும் சந்தித்திராத பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. சிங்கள மக்களைப் போன்றே தமிழ்மக்களும் பெரும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்,...

பத்தாண்டுகளுக்கும் மேலாகப் போராடிய தமிழீழ மக்களுக்கு ஒரு வெற்றி – ஐங்கரநேசன் அறிக்கை

இலங்கையில் நடந்தது தமிழினப் படுகொலையே என்பதை அங்கீகரித்துக் கனேடியப் பாராளுமன்றம் ஏகமனதாகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இலங்கை அரசு மிகக் கொடூரமான யுத்தத்தைத் தொடுத்துத்...