Tag: தமிழீழம்

ஈழத்தமிழர் உரிமைக்காக தொடர்ந்து வாதிடுவோம் – கனடா பிரதமர் பேச்சு

தமிழீழம் வேண்டி 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த கருவிப்போர் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி முடிவுக்கு வந்தது. அந்த...

முள்ளிவாய்க்கால் கஞ்சி – தமிழினப்படுகொலை நினைவுநாள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளான இன்று வியாழக்கிழமை (18.05.2023) தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் அதன் தலைமைப் பணிமனையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பகிர்ந்தளிக்கப்பட்டது....

மே 18 தமிழினப்படுகொலையின் 14 ஆம் ஆண்டு – சிங்கள அரசு செய்யவேண்டியதென்ன?

முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதியும், பொறுப்புக்கூறலும் இனப்படுகொலை அங்கீகாரமும் வேண்டி மே 18, 2023 - பேர்ல் (PEARL)அமைப்பு, உலகெங்கும் உள்ள தமிழர்களுடன் இணைந்து 14...

தமிழீழ நிலப்பகுதியைப் பிரிக்கும் ரணிலின் தந்திரம் – அம்பலப்படுத்தும் ஐங்கரநேசன்

வடக்குக்கிழக்கைத் தனித்தனியாகக் கையாளும் ரணிலின் தந்திரத்துக்குப் பலியாக வேண்டாம் என தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பேன்...

சட்டவிரோத புத்தவிகாரை – யாழ் மக்கள் போராட்டம்

தமிழீழ நிலப்பரப்பெங்கும் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்கும் இடங்களில் புத்தவிகாரையை நிறுவி தமிழ்மக்களின் தனித்துவத்தை ஒழித்துக்கட்டத் திட்டம் தீட்டியிருக்கிறது சிங்கள அரசு. அதற்கு எதிரான...

போர்க்குற்றம் புரிந்த சிங்கள ஆளுநர் அமெரிக்காவில் நுழையத்தடை

தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழ தமிழீழமே தீர்வு என்பதால், முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் சிங்கள அரசுக்கும் இடையே கருவிப்போர் நடைபெற்று வந்தது....

தமிழ்ப்புத்தாண்டு எது? – 2008 இல் விடுதலைப்புலிகள் அறிவிப்பு

உலகில் எந்த இனத்துக்கும் இல்லாத கொடுநிலை தமிழினத்துக்கு வாய்த்துள்ளது. தமிழே இல்லாத பிறமொழிச் சொற்களைக் கொண்ட பெயர்களைக் கொண்ட ஆண்டுகளை வைத்து தமிழ்ப்புத்தாண்டு என்று...

ரணிலின் நிஜமுகம் – அம்பலப்படுத்தும் ஐங்கரநேசன்

அண்மைக்காலத்தில் தமிழீழ மக்களுக்கு நல்ல தீர்வு காண முயன்று வருவதாக சிங்கள அதிபர் ரணில்விக்கிரமசிங்கே பேசிவருகிறார். இதில் துளியும் உண்மையில்லை முற்றிலும் ஏமாற்றுவேலை என்பது...

இந்தியா இந்த அளவுக்கு இறங்கிப் போவது ஏன்? – அன்புமணி சாட்டையடி

இலங்கைக்கான பொருளாதார உதவிகளை நிபந்தனைகள் இல்லாமல் செய்யக் கூடாது என்று அன்புமணி இராமதாசு கூறியுள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி இராமதாசு வெளியிட்டுள்ள...

இந்தியாவின் பாதுகாப்புக்கு தமிழீழம் தேவை – மருத்துவர் இராமதாசு மாவீரர்நாள் செய்தி

2022 மாவீரர் நாளையொட்டி பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசுவின் பதிவு..... தமிழர்களுக்கென ஒரு தனி நாடாக தமிழீழம் அமைக்கும் முயற்சியில் இன்னுயிர் ஈந்த ஈழப்போராளிகளின்...