Tag: தமிழீழம்
இடைக்கால யாப்பு வரைபை முற்றுமுழுதாக நிராகரிக்கும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை
சிங்கள அரசு தற்போது வெளியிட்டிருக்கும் அரசியல்சாசன இடைக்கால வரைவு, தமிழ்மக்களை அழித்தொழிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதுகுறித்து அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளியிட்டுள்ள அறிக்கையில்...... தமிழர்களை...
சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து இந்தியாவைப் பணிய வைத்த பிரபாகரனே திலீபனுக்கு முன்னோடி
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திரத் தமிழீழம் மலரட்டும் என்று அறைகூவி, தன் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்த தியாகச் செம்மல் மாவீரன் திலீபனின் 31 ஆவது...
சர்வதேசப் போட்டியில் தமிழீழ உதைபந்தாட்ட அணி – ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சி
தமிழீழ உதைபந்தாட்ட அணி டென்மார்க்கில் நடைபெற இருக்கும் ஐரோப்பாவின் 4ஆவது மிகப் பெரிய சர்வதேசப்போட்டியான Vildbjerg cup-ல் களமிறங்கியுள்ளது. 3.08.17 முதல் தொடங்கி 06...
கவிஞர் காசி ஆனந்தன் இப்படிச் செய்யலாமா? – தமிழீழ ஆதரவாளர்கள் வேதனை
தமிழகத்தில் இந்து மக்கள் கட்சியோடு இணைந்து செயல்படும் கவிஞர் காசி ஆனந்தனுக்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சமூகவலைதளங்களில் அவரைப் பற்றிப் பகிரப்படுகிற கருத்துகள் இங்கே......
தமிழ்நாட்டில் வெடித்த தமிழீழ எரிமலை. !-கவிஞர் காசி ஆனந்தன்
மறைந்த தமிழினப்போராளி ஓவியர் வீரசந்தானம் அவர்களுக்கு உணர்ச்சிக்கவிஞர் காசிஆனந்தன் புகழஞ்சலி.... நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு என்ற நினைவு அப்போது தலைவர் பிரபாகரன் தமிழ்நாட்டில் இருந்தார்,...
காளியம்மன் திருவிழாவில் தமிழீழ வரைபடம் – சிங்களர்கள் அதிர்ச்சி
தமிழீழத்தில், திருநெல்வேலி காளியம்மன் அலங்காரத் திருவிழா நடைபெற்றுவருகிறது. அதில் தமிழீழ வரைபடத்தில், காளியம்மன் இருப்பதுபோல் சித்தரித்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக, ஆலய நிர்வாகத்தினர்...
கரைந்தோடும் கண்ணீரைத் துடைத்துவிட்டு புலிக்கொடியை ஏந்துவோம் – சீமான் அழைப்பு
ஆண்டுகள் கடந்தாலும் கொண்ட காயங்களைக் கடக்க முடியாது. அந்நியர் கரங்களில் அகப்பட்டுக் கிடக்கும் எம் தாய் மண்ணை மீட்போம் என்கிறார் சீமான். மே 18...
மே 18, விழுவதெல்லாம் அழுவதற்கல்ல! எழுவதற்கு – சீமான் ஆவேச அழைப்பு
மே 18, இன எழுச்சி நாள் அதையொட்டி மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை பாம்பனில் ( இராமநாதபுரம்) நடத்துகிறது நாம் தமிழர் கட்சி. இதுகுறித்து நாம்...
சுவிட்சர்லாந்தைக் கலக்கும் ஈழத் தமிழ்ப்பெண்
சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேறிய ஈழத்தமிழ்ப் பெற்றோருக்கு பிறந்த தமிழ்ப் பெண் தாமாவகீசன், சுவிஸ், தமிழீழம் ஆகிய இரு நாடுகளின் கலாச்சாரங்களை வீடியோவாக வெளியிட்டு பரபரப்பை...
சிங்கள அரசுக்கு ஆதரவாகத் தீர்மானம் , இதுவரை நடைபெறாத அக்கிரமம் – வைகோ கொந்தளிப்பு
ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணைய 34ஆவது அமர்வில் 2017 மார்ச் 23 ஆம் தேதி ஈழத் தமிழருக்கான நீதியை ஆழக் குழிதோண்டிப் புதைத்து...