Tag: தமிழீழம்
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே – மாவீரர்நாள் இன்று
மாவீரர்நாள் நவம்பர் 27 அந்தப் பாடல் மணியோசையுடன் ஆரம்பமாகும். “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” என்று பாடல் ஒலிக்க ஆரம்பித்த சில...
உலகத்தலைவர்கள் வரிசையில் உயர்ந்த இடம் பெற்ற தலைவர் பிரபாகரன் – பேராசிரியர் ராஜநாயகம் புகழாரம்
திரிக்கப்பட்ட தரவுகள்: தேசத்தின் பகை நாடுகள், தேசத்தின் பாதுகாப்பு முதலானவை குறித்து இந்திய அரசுக்கு "வல்லுநர்கள்" வழங்கிய திரிக்கப்பட்ட தரவுகளும் அவற்றின் அடிப்படையிலான வெளியுறவுக்...
வீரனிலும் ஒரு மாவீரன் ஈழத்தின் வீரமகன் பிரபாகரன்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்! -முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம். உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும்...
தீபச்செல்வனைக் கொண்டாடும் குர்திஸ்தான் போராளிகள்
அண்மையில் ஈராக்கிலிருந்து பிரிந்து செல்வதற்கு குர்திஸ்தான் பிராந்திய மக்கள் பொதுசன வாக்கெடுப்பு நடத்தி அமோக ஆதரவைப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் குர்திஸ்தானி மக்களின் தனிநாட்டுப்...
இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை நிராகரிக்கும் தமிழ் முதல்வர்
இலங்கைத்தீவு சிங்கள பௌத்த நாடு என்பதை நான் நிராகரிக்கிறேன் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் பெரும்பாலான மக்கள் பௌத்தர்கள் அல்ல என்பதால் அப்பகுதிகள் இரண்டும்...
மாலதி அக்கா, தாய்மண்ணை முத்தமிட்ட முதல்விதை 10.10.1987 – தீபச்செல்வன்
மாலதி அக்கா பள்ளி அப்பியாச புத்தகங்களின் நடுவில் வீரப் படத்தை வைத்து சிறுவர்கள் உருகியழைக்கும் மாலதி அக்கா ஈழ வீர மகள் அவள் பேசிக்கொண்டிருக்கவில்லை...
சிங்களர்களின் சூழ்ச்சிகளை மீறி தமிழீழ விடுதலைப்போர் தொடரும் – தீபச்செல்வன் நம்பிக்கை
தனிநாட்டுக் கோரிக்கைக்கு பூட்டுப் போடுகிறதா புதிய அரசியல் அமைப்பு? ஒரே தேசம் ஒரே மதம் என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்க்கட்சிகள் முன்வந்திருப்பது வரலாற்றில் இதுவே முதல்...
இடைக்கால யாப்பு வரைபை முற்றுமுழுதாக நிராகரிக்கும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை
சிங்கள அரசு தற்போது வெளியிட்டிருக்கும் அரசியல்சாசன இடைக்கால வரைவு, தமிழ்மக்களை அழித்தொழிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதுகுறித்து அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளியிட்டுள்ள அறிக்கையில்...... தமிழர்களை...
சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து இந்தியாவைப் பணிய வைத்த பிரபாகரனே திலீபனுக்கு முன்னோடி
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திரத் தமிழீழம் மலரட்டும் என்று அறைகூவி, தன் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்த தியாகச் செம்மல் மாவீரன் திலீபனின் 31 ஆவது...
சர்வதேசப் போட்டியில் தமிழீழ உதைபந்தாட்ட அணி – ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சி
தமிழீழ உதைபந்தாட்ட அணி டென்மார்க்கில் நடைபெற இருக்கும் ஐரோப்பாவின் 4ஆவது மிகப் பெரிய சர்வதேசப்போட்டியான Vildbjerg cup-ல் களமிறங்கியுள்ளது. 3.08.17 முதல் தொடங்கி 06...