Tag: தமிழில் குடமுழுக்கு

கிழிந்தது முகமூடி – தமிழ்க் குடமுழுக்குக்கு பாசக எதிர்ப்பு

ஓசூர் சந்திரசூடேசுவரர் குடமுழுக்கை தமிழில் நடத்த எதிர்ப்பு தெரிவித்து பா.ச.க.வினர் கொலைவெறித் தாக்குதல்,காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை...

திமுக ஆட்சியிலும் தமிழுக்கு எதிரான தீண்டாமை – சான்றுடன் பெ.மணியரசன் அறிக்கை

பழனி குடமுழுக்கு வேள்வியில் தமிழ் முழுக்கப் புறக்கணிப்பு, தி.மு.க.ஆட்சியிலும் தமிழுக்கு எதிரான தீண்டாமை என தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்....

பழனிமுருகன் கோயில் குடமுழுக்கில் தமிழ் கோரி ஆர்ப்பாட்டம் – பெ.மணியரசன் பேச்சு

பழனி முருகன் கோயில் குடமுழுக்கில் நீதிமன்றத் தீர்ப்பின்படி கருவறை – வேள்விச் சாலை – கோபுரக்கலசத்தில் தமிழ் ஒலிக்கும் என அறிவிக்காமல் ஓதுவார்களை வைத்து...

மழுப்பும் சேகர்பாபு எதிர்க்கும் பெ.மணியரசன் – என்ன நடக்கிறது?

தமிழுக்கு எதிரான குடமுழுக்குத் தீண்டாமைக்குத் தமிழ்நாடு அரசு துணை போகக்கூடாது என தெய்வத் தமிழ்ப்பேரவை ஒருங்கிணைப்பளார் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…. பழனியில் 27.1.2023...

ஓபிஎஸ் அணியின் ஓம்சக்தி சேகர் அராஜகம் – பெ.மணியரசன் கண்டனம்

புதுச்சேரி ஜெயங்கொண்ட மாரியம்மன் கோயில் தமிழ்க் குடமுழுக்கைத் தடுப்பது சட்டவிரோதமானது என தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள...

பழனிமுருகன் கோயிலில் தமிழ்குடமுழுக்கு இல்லை – போராட்ட அறிவிப்பு

பழநி முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழ் அர்ச்சனை இடம் பெறாது என்பதை அமைச்சர் சேகர்பாவுவின் கூற்று அம்பலப்படுத்துகிறது. எனவே, தமிழ் குடமுழுக்குக்கோரி உண்ணாப் பேராட்டம்...

சனவரி 27 இல் பழனிமுருகன் கோயில் குடமுழுக்கு – சீமான் முக்கிய கோரிக்கை

பழனி திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... திண்டுக்கல் மாவட்டம், பழனிமலையில்...

இராசராசன் காலத்துக்குப் பிறகு கோபுரத்தில் தமிழ் ஒலித்தது மெய் சிலிர்த்தோம் – பெ.ம நெகிழ்ச்சி

கலசத்தில் தமிழ் ஒலித்தது! கடமை இன்னும் இருக்கிறது! என்கிறார் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன். இது தொடர்பாக அவர்...

தமிழில் குடமுழுக்கு – விடாது கண்காணிக்கும் பெ.மணியரசன் குழுவினர்

தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கில் நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தும் வகையில், தமிழுக்கு முதன்மை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று (04.02.2020) பிற்பகலில், அதிகாரிகளிடம்...

தமிழ்க்கோயிலில் தமிழுக்குப் போராடும் இழிநிலை – சீமான் வேதனை

உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு முதலில் தமிழில் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்....