Tag: தமிழர்கள்
போர்க்குற்றம் புரிந்த சிங்கள ஆளுநர் அமெரிக்காவில் நுழையத்தடை
தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழ தமிழீழமே தீர்வு என்பதால், முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் சிங்கள அரசுக்கும் இடையே கருவிப்போர் நடைபெற்று வந்தது....
தமிழர்களாய் ஒருங்கிணைந்து தமிழ்ச்சமூகமாக எழுவதே எங்கள் நோக்கம் – மு.க.ஸ்டாலின் உறுதி
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்சுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது.... தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம், ‘தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் நாளினை’...
நாடாளுமன்ற உரை – இராகுல்காந்திக்கு மு.க.ஸ்டாலின் நன்றி
நாடாளுமன்றத்தில் நேற்று (பிப்ரவரி 2,2022) இராகுல்காந்தி ஆற்றிய உரை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் கருத்துகளை வலியுறுத்தி அவர் உரையாற்றினார். அதற்காக அவருக்கு...
பிறந்தது திருவள்ளுவராண்டு 2053 – தமிழ் மக்கள் கொண்டாட்டம்
உலகம் முழுக்க கிறித்து பிறப்பை அடிப்படையாக வைத்து ஆண்டுக்கணக்கு தொடங்குகிறது.அந்தவகையில் இந்த ஆண்டு கிபி 2022 என்று அழைக்கப்படுகிறது. அதேநேரம் தமிழினத்துக்கு திருவள்ளுவர் பிறப்பை...
எது தமிழ்ப் புத்தாண்டு? – சிறப்புக்கட்டுரை
உலகில் வேறெங்கும் இல்லாத அதிசயமாக தமிழ்நாடு மற்றும் உலகத்தமிழர்கள் மத்தியில், தமிழ்ப் புத்தாண்டு எது? என்கிற கேள்வி முன்வைக்கப்படுகிறது. தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று...
தமிழர்களை நீக்கிவிட்டு இந்திக்காரர்கள் நியமனம் – பழ.நெடுமாறன் கண்டனம்
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்..... தெற்கு இரயில்வே பணிகளுக்குத் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு இந்தி மொழி பேசுவோர்...
1582 பேரில் 8 தமிழர்கள் – நெய்வேலி அட்டூழியத்தை இரத்து செய்ய கி.வெ கோரிக்கை
என்.எல்.சி. நிறுவனம் - தமிழர்களைப் புறக்கணிக்கும் பட்டதாரிப் பொறியாளர் நேர்முகத் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன்...
ஐரோப்பிய நாடுகளில் வேலை தேடுகிறீர்களா? – இதை அவசியம் படியுங்கள்
ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருகிறோம், குறிப்பாக நார்வே, சுவீடன், ஜெர்மனி போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புகளுக்கு உத்திரவாதம் எனச் சொல்லி ஒரு சில...
தமிழீழத்தில் ஆதிசிவன் ஆலயத்தைச் சிதைத்து பெளத்த விகாரை – சீமான் கடும் கண்டனம்
ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தைச் சிதைத்து பௌத்த விகாரையை நிறுவுவது தமிழர்களின் அடையாளங்களைச் சிதைத்து இனமழிப்புச் செய்ய முயலும் சிங்களப்பேரினவாதத்தின் கொடுஞ்செயல் என்று சீமான் கண்டனம்...
புதுச்சேரி கிரிக்கெட் அணியில் இந்திக்காரர்கள் ஆதிக்கம் – தமிழர்களைச் சேர்க்க ததேபே போராட்டம்
புதுச்சேரி கிரிக்கெட் அணியில் புறக்கணிக்கப்படும் தமிழர்கள். புதுச்சேரி - காரைக்கால் தமிழ் இளைஞர்களுக்கே புதுச்சேரி அணியில் 90% இடமளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்...