Tag: தமிழர்
காந்தி உள்ளிட்ட வடநாட்டார் கண்டுகொள்ளாத வ.உ.சி – தமிழர்கள் கொண்டாடுவோம்
வ உ சி - 150 வஉசிதம்பரனார் ( 1872 - 1936 ) அவர்களின் 150-ஆவது பிறந்தநாள் இன்று. வஉசி அவர்கள் இந்திய...
தமிழகத்துக்குள் கன்னடர் மாநாடா? தடுக்காவிட்டால் கடும் விளைவு – பெ.மணியரசன் எச்சரிக்கை
தமிழ்நாட்டிற்குள் கன்னட வெறியர்கள் “ஒற்றுமை மாநாடு” நடத்த தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது! அனுமதித்தால் நாங்களே தடுப்போம் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்...
தமிழர்களைத் தமிழர் என்றே அழையுங்கள் – மு.க.ஸ்டாலினுக்கு பெ.மணியரசன் கோரிக்கை
கீழடி நாகரிகம் குறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் எழுதியுள்ள கட்டுரை... ஐயகோ, இந்தக் கொடுமை இந்தியாவில் வேறு எந்த இனத்திற்காவது உண்டா? சொந்த...
தமிழருக்கு எதிராகப் பேசுவதா? – நடிகர் ராதாரவிக்குக் கண்டனம்
தமிழக தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் நடிகவேள் எம்.ஆர் ராதாவின் 40 ஆம் ஆண்டு நினைவு...
தமிழன் என்று சொல்லிக் கொள்வது வீண் – நடிகர் ராதாரவி சர்ச்சைப் பேச்சு
தமிழக தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் #நடிகவேள் எம்.ஆர் ராதாவின் 40 ஆம் ஆண்டு நினைவு...
நிர்மலா சீதாராமனை தமிழர் என்றோர் வரிசையில் வரவும்
பாஜக அரசு டெல்லியை ஆளத்தொடங்கியது முதல் தமிழுக்கும் தமிழகத்துக்கும் அழிவு ஏற்படுத்துவதில் முனைப்பாகச் செயல்பட்டுவருகிறது. மோடி இரண்டாம் முறையாகப் பிரதமரானபோது தமிழகத்தின் பிரதிநிதியாக ஒரு...
ஒவ்வொரு தமிழரின் தலையில் ரூ 45,000 கடன் – கமல் கண்ணீர்
2018 – 2019 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதை விமர்சனம் செய்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின்...
நாங்கள் இந்தியர்கள் அல்ல தமிழர்கள் – ஐநாவில் ஓங்கி ஒலித்த வ.கெளதமன்
ஜெனிவாவில் நடைபெறும் 36 ஆவது ஐநா மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் தமிழகத்திலிருந்து சென்ற இயக்குநர் வ.கௌதமன் 19.09.2017 அன்று ஆற்றிய உரையின் முழுவடிவம்......
இது தமிழரின் தொன்மைக்கான போராட்டம் – கீழடியில் சுப.வீ பேச்சு
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் இரண்டு கட்டமாக நடைபெற்றன. 2015-ம் ஆண்டு தொடங்கிய இந்த அகழ்வாராய்ச்சியில் 2,500க்கும் பழமையான...
துட்டகைமுனு சிங்களரே இல்லை – தமிழ்முதல்வர் அதிரடி
மகா வம்சம்’ பௌத்த மதத்தை பிரச்சாரம் செய்யும் நோக்கில் எழுதப்பட்ட நூலே தவிர, இலங்கையின் வரலாற்றைக் குறிப்பிடும் நூலாக கருதப்பட முடியாது என்று வடக்கு...