Tag: தமிழக மீனவர்கள்

இந்தியாவுக்கு இது அவமானமில்லையா? – டிடிவி.தினகரன் கடும் தாக்குதல்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனத்தைச் சேர்ந்த நாகமணி என்பவருக்குச் சொந்தமான படகில் கடலுக்குச் சென்ற நாகமுத்து, பன்னீர்செல்வம், இராஜேந்திரன் ஆகிய மூன்று...

குஜராத் மீனவர்களுக்கு ஒரு நியாயம். தமிழக மீனவர்களுக்கு ஒரு நியாயமா? – சு.வெங்கடேசன் எம்.பி. காட்டம்

மக்களவையில் நேற்று பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து தனது கண்டனத்துக்குரிய கருத்தை முன்வைத்தார்....

தமிழக மீனவர்களைப் படுகொலை செய்த சிங்களக் கடற்படை கள்ளமெளனம் காக்கும் இந்தியா – சீமான் வேதனை

தமிழக மீனவர்களைப் பச்சைப்படுகொலை செய்துள்ள இலங்கை கடற்படையினரைக் கைதுசெய்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும். மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 5 கோடி ரூபாய் துயர்துடைப்பு...

எட்டுகோடித் தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டும் மத்திய அரசு – சீமான் சீற்றம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டுள்ள 29 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான்...

மீனவர்கள் விசயத்தில் பாஜக அலட்சியமாக இருப்பது இதனால்தான் – சீமான் அதிரடி

மீன்பிடிக்க கடலுக்குள் சென்றபோது 'ஓகி' புயலில் சிக்குண்டு காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்...

தமிழக மீனவர்களுக்கு இரண்டு சிக்கல்கள் -ஆய்வாளர் அதிர்ச்சித் தகவல்

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் காணவில்லை.இது குறித்து ஆய்வாளர் பரணிகிருஷ்ணரஜனியின் பதிவு... இரண்டு விதமான சிக்கலுக்குள் தமிழக மீனவர்கள் சிக்கியுள்ளார்கள். ஒன்று இந்திய...

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மீனவர்கள் பொங்கியெழுந்தனரா? உண்மை என்ன?

நேற்று, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள், கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். மீனவர்களைக் கைதுசெய்ததோடு, அவர்களின் படகுகளையும் கைப்பற்றினர். சிறைபிடிக்கப்பட்ட...

பிரபாகரன் களத்தில் இருந்தால் சிங்களனுக்கு துணிவு வருமா?-சீமான் கேள்வி

10.03.2017தமிழ் மீனவர் சுட்டுப்படுகொலை: தங்கச்சிமடம் மீனவர்கள் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு கடந்த 06-03-2017 அன்று, கச்சத்தீவு அருகே மீன் பிடித்தபோது, இலங்கை கடற்படையினர் நடத்திய...

மீனவர்களைக் கொல்லும் இலங்கை மீது போர் தொடுக்கவேண்டும்- மே17 இயக்கம்

இலங்கை செய்தது பச்சைப்படுகொலை. ஒப்பந்தங்களை மீறுவதும், விசாரணையின்றியும், நீதிமுறையின்றியும் கொலை செய்திருக்கிறது. இந்தியாவின் இறையாண்மையை மீறிய செயல் இது. இந்த செயலுக்கு இலங்கை மீது...