Tag: டெல்லி

ஜெகன்மோகன் போராட்டத்தில் இந்தியா கூட்டணி – மோடி கவலை

ஆந்திர மாநிலக் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரசுக் கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசைக் கண்டித்து...

மேடைப் பேச்சுக்காக 14 ஆண்டுகள் கழித்து அருந்ததிராய் மீது வழக்கு – மோடி அரசின் அடக்குமுறை

2010 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி டெல்லியில் உள்ள எல்டிஜி அரங்கத்தில் ‘விடுதலை - ஒரே வழி’ என்ற தலைப்பின் கீழ்...

பாஜகவுக்குக் கை கொடுத்த பதினொரு மாநிலங்கள்

18 ஆவது மக்களவைத் தேர்தலில் 240 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக பாஜக இருக்கிறது.அதற்குக் காரணமாக அமைந்த சில மாநிலங்கள்.... மத்தியபிரதேசத்தில் 29...

விசாரணை முடிந்தது வந்துகொண்டிருக்கிறேன் – இயக்குநர் அமீர் தகவல்

உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி ரூ.2,000 கோடி அளவில்...

459 நாட்கள் போராட்டம் முடிந்தது

459 நாட்கள் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை டிசம்பர் 11 முதல் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற சம்யுக்தா...

மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல் 14 – அட்டவணை வெளியீடு

. இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி நடந்து வந்த 8 அணிகள் இடையிலான 14 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர்...

மோடி ஆட்சியின் புதியசாதனை – பெட்ரோலை மிஞ்சியது டீசல்விலை

இந்த கொரோனா காலத்தில் மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்த பெரும் அவதிப்பட்டுவரும் நிலையில் தொடர்ந்து 18 நாட்களாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால்,தலைநகர்...

டெல்லியில் சுற்றித்திரியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் – இந்தி தொலைக்காட்சி வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

. டெல்லியில் உள்ள இந்தியா கேட்அருகில், வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இரண்டு சொகுசுப் பேருந்துகளில் மிக தைரியமாகப் பயணம் செய்கின்றனர்.அதுவும் சுற்றுலா வழிகாட்டி...

கொரோனா பாதிப்பில் முதலிடத்துக்கு முன்னேறும் தமிழகம் – மக்கள் அச்சம்

தமிழகத்தில் மார்ச் 8 ஆம் தேதி ஓமனிலிருந்து திரும்பிய காஞ்சிபுரம் பொறியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது முதலில் கண்டறியப்பட்டது. அடுத்தபடியாக டெல்லியிலிருந்து சென்னை வந்த...

அமித்ஷா எங்கே ? – வெடிக்கும் வடமாநிலங்கள்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மார்ச் 24 நள்ளிரவு முதல் ஏப்ரல் 14 வரை 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால்...