Tag: டிராக்டர் பேரணி

குடியரசு நாளில் தில்லி கலவரம் – பழ.நெடுமாறன் புதிய கோரிக்கை

தில்லி கலவரம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்திற்கு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள...

விவசாயிகள் மீது காவல்துறை தாக்குதல் தேசிய அவமானம் – என்.எஸ்.பி.வெற்றி கோபம்

தில்லியில் உழவர்களின் மீதான காவல்துறையின் தாக்குதல் தேசிய அவமானம் என்று ஏர்முனை இளைஞர் அணி தலைவர் என்.எஸ்.பி.வெற்றி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்.......

துப்பாக்கிச் சூட்டில் விவசாயி உயிரிழப்பு – தில்லியில் பதற்றம்

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில், அரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதத்திற்கும் மேலாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அரசுடன் நடத்தப்பட்ட...

தில்லியில் விவசாயிகள் மீது தடியடி கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு – தலைவர்கள் கண்டனம்

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தில்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை 11...