Tag: ஜெயலலிதா
அரசியலிலிருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிக்கையும் மக்கள் கேள்வியும்
சசிகலா நேற்றிரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நான் என்றும் வணங்கும் என் அக்கா, புரட்சித்தலைவியின் எண்ணத்திற்கு இணங்க, அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக,...
பிப்ரவரி 7 இல் சென்னை வருகிறார் சசிகலா – அடுத்தடுத்த திட்டங்களை அறிவித்த தினகரன்
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின் சனவரி மாதம் 27 ஆம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டார்....
சசிகலா மீது காவல்துறையில் புகார்
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, சனவரி 27 ஆம் தேதி விடுதலை...
சசிகலா விடுதலை தேதி அறிவிப்பு
தமிழக முன்னாள் முதல்வர்ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15...
எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து ஆ.இராசா அறிக்கை
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா விடுத்துள்ள அறிக்கை..... அண்மையில் 2-ஜி வழக்கு குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதாரமற்ற தான்தோன்றித்தனமான அவதூறுகளை...
9 பத்திகள் நீதிபதிகளின் 5 பக்க ஆச்சரியவுரை மூலம் அதிமுகவை கிழித்துத் தொங்கப்போட்ட ஆ.இராசா
திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, தமிழக முதலமைச்சர் பழனிச்சாமிக்கு எழுதியுள்ள திறந்த மடல்.... மதிப்பிற்குரிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி...
சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி – டிடிவி தினகரன் கடிதம் சொல்லும் செய்தி
2021 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைத்திட அவரது நினைவு நாளில் சபதமேற்போம் என அமமுக கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான...
ஒரேயொரு புகைப்படத்தால் காற்றில் பறக்கும் தமிழகத்தின் மானம்
இரண்டு நாள் (நவம்பர் 21,22) அரசு முறைப் பயணம் என்ற பெயரில் அரசியல் காரணங்களுக்காக தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் தமிழகம் வந்த...
சசிகலா விடுதலை -வழக்குரைஞரின் புதியதகவல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் வி.கே.சசிகலா தண்டனை அனுபவித்து வருகிறார். மூன்றரை ஆண்டுகள் தாண்டி...
ஜெயலலிதா 11 வழக்குகள் போட்டார் ஸ்டாலின் செய்நன்றி மறந்தவர் – கே.பி.இராமலிங்கம் சிறப்புப் பேட்டி
கே.பி.இராமலிங்கம்.கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே தீவிரமாக இயங்கியதால் எம்.ஜி.ஆரின் அன்புக்குப் பாத்திரமானவர். 26 வயதிலேயே சட்டமன்ற உறுப்பினரானவர். எம்.ஜி.ஆர் மறைவின்போது இராணுவ வண்டியிலிருந்து...