Tag: ஜார்கண்ட்
மகாராஷ்டிரா ஜார்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் – முழுவிவரம்
81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளிலும் 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவம்பர்...
கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் – ஜார்கண்ட் தேர்தல் களத்தில் முந்தும் இந்தியா கூட்டணி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு நவம்பர் 13 ஆம்...
சில கோடீஸ்வரர்களின் 16 இலட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்த மோடி – இராகுல் விளாசல்
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்லை முன்னிட்டு சிம்டேகா மற்றும் லெஹெர்டேகா நகரங்களில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டங்களில் இராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர்...
இரு மாநில தேர்தல் அறிவிப்பில் உள்நோக்கம் – ஆணையம் மீது விமர்சனம்
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய இரு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் தேர்தல் தேதிகளை அறிவித்தார். அதில், மகாராஷ்டிராவில்...
மகாராஷ்டிரா ஜார்கண்ட் ஆகிய இரு மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிப்பு – விவரம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரசு (அஜீத் பவார்) மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை...
பாஜகவை மிரட்டும் சிராக் பஸ்வான் – ஜார்கண்ட் பரபரப்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடைய உள்ளது.அதன் காரணமாக,அம்மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல்...
49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு – ஐந்தாம்கட்டத் தேர்தல்
இந்திய ஒன்றியம் முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்டத் தேர்தல் ஏப்ரல்...
வடமாநிலங்களில் 46 தொகுதிகளை இழந்தது பாஜக – அரசியலாளர்கள் கருத்து
இவ்வாண்டு ஏப்ரல் மாதவாக்கில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வேலைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தற்போது ஆளும் பாஜகவோ, எல்லா மாநிலங்களிலும் அமலாக்கத்துறை...
மனித உரிமை ஆர்வலர் ஸ்டான் சுவாமி பொய் வழக்கில் கைது – சீமான் கண்டனம்
தேசியப் புலனாய்வு முகமை (NIA) சட்டத்தின் கீழ் பொய் வழக்குப் புனையப்பட்டுக் கைதுசெய்யப்பட்டுள்ள ஜார்கண்ட் மனித உரிமை ஆர்வலர் ஸ்டான் சுவாமியை விடுதலை செய்ய...
ஜார்கண்ட்டில் ஆட்சியை இழந்தது பாஜக – தேர்தல் முடிவுகள் முழுவிவரம்
81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கி, இம்மாதம் 20 ஆம் தேதிவரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது. ஜார்கண்ட்...