Tag: சேலம்

கொரோனா பயம் போயே போச்சு – தொற்று இருந்த பெண்ணை துணிவுடன் மணந்த வாலிபர்

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவல்லியைச் சேர்ந்த இளைஞருக்கும் மே 24 ஆம் தேதி (நேற்று) கெங்கவல்லியில்...

ஐந்து மாநகராட்சிகளில் முழுமையான ஊரடங்கு – தமிழக முதல்வர் அறிவிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு.... தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலின் தற்போதைய நிலை குறித்து இன்று (24.4.2020)...

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று – அமைச்சர் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவைத் தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால்...

சேலத்தில் ஐபிஎல் போட்டிகள் – சீனிவாசன் அறிவிப்பு ரசிகர்கள் மகிழ்ச்சி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காட்டுவேப்பிலைப்பட்டியில் சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் சார்பில் 16 ஏக்கர் பரப்பளவில் புதிதாக கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தின்...

சேலம் பாஜகவினரை உடனே கைது செய்க – சீமான் வலியுறுத்தல்

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுசை தாக்கிய பாஜக நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் இன்று, 29-08-2019 விடுத்துள்ள அறிக்கையில்...

ஆசை வார்த்தை கூறி சேலம் மக்களை ஏமாற்றும் முதல்வர் – சான்றுடன் விளக்கும் பெ.ம

காவிரியில் உரிய நீரே கிடைக்காதபோது உபரி நீர்த் திட்டம் சேலம் மக்களை ஏமாற்றவே பயன்படும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்...

சேலம் விவசாயிகளை மீண்டும் துயரத்தில் ஆழ்த்திய அதிமுக அணி

சேலம் நாடாளுமன்றத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் சரவணனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பரப்புரைப் பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது....

தமிழகத்தைத் தமிழர்கள்தாம் ஆளவேண்டும் – ராகுல் பேச்சுக்குப் பெரும் வரவேற்பு

2019 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 12 தமிழகம் வந்தார் ராகுல்காந்தி. கிருஷ்ணகிரி, மதுரை ஆகிய ஊர்களில் பேசிய அவர், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,...

ரஜினி ரசிகரைத் தாக்கியது நாம் தமிழர் கட்சியினரா?

நடிகர் ரஜினிகாந்தை பொது மேடைகளில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மோசமாகப் பேசி வருகிறார் என்றும் அதனால் சமூக வலை தளங்களில்...

ஓடும் ரெயிலில் 5.78 கோடி கொள்ளையடித்தது எப்படி? – கொள்ளையர் வாக்குமூலம்

சேலம், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.323 கோடி பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்து ரயில் மூலம்...