Tag: சுற்றுச்சூழல்

அந்நிய மரங்களை அகற்றுக மண்ணுக்கேற்ற மரங்களை நடுக – சீமான் கோரிக்கை

நில வளத்தையும், நீர் வளத்தையும் கெடுக்கும் பண்புகளைக் கொண்ட சீமைக்கருவேல மரம், யூகலிப்டஸ் மரம் போன்ற அந்நிய மரங்களை விரைந்து அகற்ற செயல்திட்டம் வகுக்க...

கொரோனா முடிவல்ல தொடக்கம் – சூழல்நாள் உரையில் பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை

தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் உலக சுற்றுச்சூழல்தின உரையரங்கு 05.06.2022 அன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்வுரையரங்கு தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த.யுகேஸ்...

ஒரேயொரு பூமி – உலக சுற்றுச்சூழல் நாள் செய்தி

பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயல்களை ஊக்குவிக்கவும், ஆண்டு தோறும் ஜூன் 5 ஆம்தேதி உலக சுற்றுச்சூழல் நாள் கடைபிடிக்கப்படுகிறது....

சூழலைக்காக்கப் போராடும் எளிய மக்கள் – முதல்வர் கவனிக்க வேண்டுமென இயக்குநர் சேரன் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பாலியப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பாலியப்பட்டு, புதிய காலணி, அருந்ததியர் பகுதி, சின்ன புனல்காடு, மாரியம்மன் நகர், அண்ணா நகர்,...

கொரோனா போன்ற புதிய புதிய கிருமிகள் பரவக் காரணம் இதுதான் – பொ.ஐங்கரநேசன் பேச்சு

தேசியம் என்பது இன்று அரசியல்வாதிகளுக்கு மாத்திரமே உரித்தான ஒரு விடயம்போல ஆகிவிட்டது. அது மக்களுக்கானது. அது ஒரு இனத்தின் தனித்துவமான மொழி, உணவு, உடை,...

தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரியா சாகு வெளியிட்ட அறிவிப்பு – பல தரப்பினர் பாராட்டு

கடல் பசுக்கள் அதிகம் வாழும் மன்னார் வளைகுடா கடலில் 500 சதுர கி.மீ. பாதுகாக்கப்பட்ட பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின்...

திடீரென கொட்டிய கனமழை மிரண்டுபோன சென்னை பதறிய முதல்வர் – காரணம் என்ன?

நேற்று எதிர்பாராதவிதமாகச் சென்னையில் பெருமழை கொட்டித் தீர்த்தது.நண்பகல் தொடங்கிய கனமழை இரவு வரை சுமார் 10 மணிநேரம் இடைவிடாது பெய்ததால் சென்னை ஸ்தம்பித்தது. தமிழகத்தில்...

மீண்டும் மஞ்சப்பை திட்டத்துக்குப் பெரும் வரவேற்பு

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற விழிப்புணர்வு இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி...

சிங்கராஜாக் காட்டில் சீன ஆதிக்கம் சிங்கள அரசின் சூழல் படுகொலை – ஐங்கரநேசன் கண்டனம்

சிங்கராஜாக் காட்டுக்குள்ளும் சீன நிறுவனம் சூழற்படுகொலையில் கோட்டா அரசாங்கம். இலங்கையின் சிங்கராஜாக் காடு உலகில் எஞ்சியிருக்கும் மிகத்தொன்மையான மழைக் காடுகளில் ஒன்று. இதனைக் கருத்திற்...

யானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க சீமான் கூறும் யோசனைகள்

மசினகுடியில் தீவைத்து யானையைக் கொன்ற கொடூரர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்...