Tag: சீனா

சீனாவில் பரவும் புதிய நோய் – இந்தியாவுக்கு ஆபத்தில்லை

உலகையே புரட்டிப் போட்ட கொரோனா வைரஸ் பரவி ஐந்து ஆண்டுகளாகின்றன.அது சீனாவிலிருந்துதான் தொடங்கியது.இந்நிலையில், தற்போது சீனாவில் மனிதர்களைத் தாக்கும் புதிய வகை வைரசான மெட்டா...

சீன அரிசியால் புற்றுநோய் ஆபத்து – தமிழீழ மக்களுக்கு ஐங்கரநேசன் எச்சரிக்கை

சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலைவிட அதில் உறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கூறியுள்ளார். இது தொடர்பாக...

இந்தியா இந்த அளவுக்கு இறங்கிப் போவது ஏன்? – அன்புமணி சாட்டையடி

இலங்கைக்கான பொருளாதார உதவிகளை நிபந்தனைகள் இல்லாமல் செய்யக் கூடாது என்று அன்புமணி இராமதாசு கூறியுள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி இராமதாசு வெளியிட்டுள்ள...

சீனா மற்றும் பாகிஸ்தானால் இந்தியாவுக்கு ஆபத்து – இராகுல்காந்தி எச்சரிக்கை

இந்திய ஒற்றுமைப் பயணத்தின் போது, ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களைச் சந்தித்துப் பேசிய நிகழ்வை இராகுல் காந்தி தனது யூடியூப் சேனலில் நேற்று வெளியிட்டுள்ளார்....

இலங்கையில் மீண்டும் இராஜபக்சே கும்பல் ஆட்சி – பழ.நெடுமாறன் கட்டுரை

இலங்கையின் தற்போதைய நிலை குறித்து பழ.நெடுமாறன் எழுதியுள்ள கட்டுரை….. சிங்கள மக்கள் கொதித்தெழுந்து நடத்திய மாபெரும் போராட்டத்தின் விளைவாக இலங்கைக் குடியரசுத் தலைவர் கோத்தபாய...

இலங்கையில் சீன உளவுக்கப்பல் இந்தியாவுக்கு ஆபத்து – மருத்துவர் இராமதாசு எச்சரிக்கை

சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து உள்ளது. எனவே அது இலங்கைக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர்...

சீனாவின் திட்டப்படி மாலத்தீவு தப்பியோடிய கோத்தபய – அங்கும் போராட்டம்

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. அதிபர்...

இந்திய எல்லைக்குள் இன்னொரு பாலம் கட்டும் சீனா – மோடி அரசு என்ன செய்கிறது? இராகுல் கேள்வி

இந்தியாவின் எல்லைப் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்திருப்பது எதிர்காலத்தில் மோதல் போக்கை ஏற்படுத்தும் என இராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங்...

தமிழீழப் பகுதிகளில் எரிசக்தித் திட்டங்கள் – சீனாவிடமிருந்து இந்தியாவுக்குக் கைமாற்றிய இலங்கை

கடந்த ஆண்டு சனவரி மாதம் தமிழீழம் யாழ்ப்பாணத்தில் உள்ள நைனா தீவு, நெடுந்தீவு மற்றும் அனலைத் தீவு உள்ளிட்ட பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை...

சீன டிராகன் இந்திய யானையைச் சுற்றி வளைப்பதற்கு சிங்கள சுண்டெலி துணை போகிறது – பழ.நெடுமாறன் கட்டுரை

சீன கம்யூனிஸ்டுக் கட்சியின் நூற்றாண்டு விழாவினையொட்டி சிங்கள அரசு பொன் நாணயம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. உலகில் வியட்நாம், கியூபா ஆகிய கம்யூனிஸ்டு நாடுகள் கூட...