Tag: கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் – ஆட்சியர் அறிவிப்பு

தமிழகத்தில் சமீப காலங்களில் ஒரு சில மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மக்களின் வாழ்வாதார பாதிப்புகளை கருத்தில் கொண்டு அரசின் வழிகாட்டு...

கொரோனா பரவல் தடுக்க சேலம் மாவட்டத்தில் இன்று முதல் புதியகட்டுப்பாடுகள்

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. இதன்படி ஜவுளி, நகைக்கடைகள், வணிக வளாகங்கள் மாலை 6...

ஆகஸ்ட் 23 வரை ஊரடங்கு நீட்டிப்பு செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட உத்தரவில், ’ இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில்...

தமிழ்நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் விடுத்துள்ள வேண்டுகோள.... கொரோனா பெருந்தொற்று கடந்த 18 மாதங்களாக நாட்டையும் நாட்டு மக்களையும் வாட்டி வதைத்து...

கொரோனா பரவல் எதிரொலி – சென்னையில் 9 முக்கிய இடங்களுக்குத் தடை

சென்னைடில் கொரோனா அதிகரிப்பு காரணமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 9 இடங்களில் இன்று முதல் அங்காடிகள் செயல்பட தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 9...

ஆகஸ்ட் 9 வரை ஊரடங்கு நீட்டிப்பு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் இன்றி ஊரடங்கு ஆகஸ்ட் 9 வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடுதலாக...

கேரள எல்லையை உடனே மூடுங்கள் – சீமான் கோரிக்கை

/> நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கேரள மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல்...

தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – காரணம் என்ன?

சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துவருகிறது. இதுதொடர்பாக சுகாதாரத் துறைசெயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று கூறியிருப்பதாவது..... தமிழகத்தில் கொரோனா...

மேலும் 13 நாட்கள் ஊரடங்கு நீட்டிப்பு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஜூலை 19 ஆம் தேதி காலைவரை அறிவிக்கப்பட்டிருந்த கொரோனா ஊரடங்கை ஜூலை 31 வரை நீட்டித்துள்ளனர், இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது.........

கொரோனா 3 ஆவது அலை தீவிரமானதாக இருக்காது – ஐசிஎம்ஆர் தகவல்

கொரோனா தொற்றின் 3வது அலை ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கும் என்று ஐசிஎம்ஆர் (ICMR - Indian Council for Market Research) தகவல்...