Tag: கொரோனா
கொரோனா பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை
கொரோனா, ஒமைக்ரான் பாதிப்பை தவிர்க்க, முன்னெச்சரிக்கையாக அதிலிருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன செய்ய வேண்டும்? மற்றும் யாரெல்லாம் கவனமுடன் இருக்க வேண்டும்? என்பது குறித்து...
15 வயதினருக்கு இன்று முதல் தடுப்பூசி – முன்பதிவில் மந்தம்
இந்திய ஒன்றியத்தில் 2021 ஸானவரி 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60...
நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் முன்னெச்சரிக்கைகள் குறித்து இன்று மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்....
ஒமைக்ரானுக்கு சிகிச்சையளிக்கும் தில்லி மருத்துவர்கள் கருத்து – மக்கள் நிம்மதி
கர்நாடகத்தில் டிசம்பர் 2 ஆம் தேதி 2 பேருக்கு மட்டுமே ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த 23 நாளில் நாட்டின் 17 மாநிலங்களுக்கும்,...
ஜன3 முதல் திரும்பும் இயல்பு நிலை
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்......
19 மாதங்களுக்குப் பிறகு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கைத் தொடர்ந்து பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் மூடப்பட்டன. ஊரடங்கில் பல்வேறு...
ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, திருவிழாக்கள், அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை அக்டோபர் 31-வரை நீட்டிக்கப்படுவதாக...
விநாயகர் சதுர்த்தி மற்றும் மரியன்னை பிறந்தநாள் விழாக்களுக்குக் கட்டுப்பாடு – அரசு உத்தரவு விவரம்
செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும்...
இந்திய ஒன்றியத்தில் முதன்முறையாக.. – கொரோனா தடுப்பூசி தமிழ்நாடு அரசு அதிரடி
உலகத்தை உலுக்கிய கொரோனாவுக்கு நிரந்தரத் தீர்வு தடுப்பூசி என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்திய ஒன்றியம் உட்பட உலகெங்கும் தடுப்பூசி செலுத்தும் வேலை வேகவேகமாக நடக்கிறது....
தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு – ஒன்றிய அரசுச் செயலாளர் கவலை
இந்திய ஒன்றியத்தில் கொரோனா இரண்டாம் அலை ஜூலை மாதத் தொடக்கத்திலிருந்து தணிய ஆரம்பித்தது. தினசரி கொரோனா பாதிப்பானது 40 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது. ஆனால்...