Tag: கைது
மன்சூரலிகான் மகன் கைது – திரையுலகில் பரபரப்பு
போதைப் பொருள் ஒழிப்பில் சென்னை காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி...
மோடிக்குக் கறுப்புக்கொடி – காங்கிரசாருக்கு வீட்டுக்காவல்
மூன்று நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருக்கிறார் பிரதமர் மோடி. அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கறுப்புல் கொடி மற்றும் கறுப்பு பலூன் பறக்கும் விடும்...
சந்திரபாபு நாயுடு கைதுக்குப் பிறகான நிகழ்வுகள் – ஆந்திர பரபரப்பு
ஆந்திராவில் 2018 ஆம் ஆண்டு, திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ. 371 கோடி கைமாறியதில் ஊழல் நடந்ததாக முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின்...
118 கோடி ஊழல் வழக்கு – சந்திரபாபு நாயுடு கைது
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது....
செந்தில்பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை – தவிக்கும் அமலாக்கத்துறை
சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தனர். கைதுக்குப் பின்...
செந்தில்பாலாஜி கைது – பாஜக நினைத்ததும் நடந்ததும்
நேற்று நள்ளிரவில் அமைச்சர் செந்தில்பாலாஜியை அதிரடியாகக் கைது செய்தது பற்றி ஏராளமான வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றை அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரை........
செந்தில்பாலாஜி கைதுக்குக் காரணம் இவைதாம்
அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக சென்னையில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.... எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில்,...
கல்லால் குழுமம் 400 கோடி மோசடி – இரண்டு பேர் கைது மேலும் இருவர் கைதாக வாய்ப்பு
பல சர்வதேச நாடுகளில் கனிம வள வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கல்லால் குழும நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சரவணன் பழனியப்பன் மற்றும் விஜய் ஆனந்த் ஆகிய...
பிணை கிடைத்தாலும் வெளியில் வரமுடியாது – அடுத்தடுத்த சிக்கலில் மாட்டும் ஜெயக்குமார்
தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரைத் தாக்கி அரைநிர்வாணப்படுத்தி கைகளைக் கட்டி இழுத்து வந்தது தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர்...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் அடைப்பு – புகார் விவரம்
பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுப்பதிவு பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சில மையங்களில் கள்ளஓட்டு...