Tag: கேரள அரசு

தநா எல்லைக்குள் அத்துமீறி மலையாளப் பெயர்ப்பலகை – கேரள அரசு அடாவடி கிவெ கண்டனம்

“திராவிடப்” பாசத்தால் தமிழ்நாட்டு எல்லையை கேரளாவிடம் பறிகொடுக்கிறது தி.மு.க. அரசு என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

ஒன்றிய அமைச்சர் மீது பிணையில் வரமுடியாத வழக்கு – கேரள பரபரப்பு

கேரளாவில் கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் நடந்த அடுத்தடுத்த குண்டு வெடிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்தவர்களில் 50 க்கும்...

இன்று சித்திரை முழுநிலவு நாள் கண்ணகி கோயில் வழிபாட்டு நேரம் குறைப்பு – பெ.மணியரசன் எதிர்ப்பு

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் விடுத்துள்ள அறிக்கையில்.... காவியத் தலைவி கண்ணகி இறுதி நிலை அடைந்த இடம் தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில்...

கேரள அரசின் புதிய அவசரச்சட்டம் – நிறுத்தி வைப்பதாக முதல்வர் அறிவிப்பு

கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையில் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 18 ஆம் தேதி முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவைக்...

மத்திய அரசின் முடிவை ஏற்கமுடியாது – பினராயிவிஜயன் போர்க்குரல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று...

இழப்பீடு வழங்குவதில் இனப்பாகுபாடா? – கேரள அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

கேரள அரசாங்கம் விபத்தில் மாண்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தமிழர்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டுவதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்...

மலையாளிகளுக்கு 10 தமிழர்களுக்கு 5 – பினராயிவிஜயனுக்கு பெ.மணியரசன் கண்டனம்

மூணாறு நிலச்சரிவில் இறந்த தமிழர்கள் மீட்பதில் கேரள அரசு பாகுபாடு காட்டுவது ஏன்? என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்...

சிறுவாணி குடிநீரை முடக்க கேரளா முயற்சி – தடுத்து நிறுத்த சீமான் வேண்டுகோள்

கோவையின் முக்கிய நீர் ஆதாரமான சிறுவாணி ஆற்றின் பாரிய பழைய குடிநீர் குழாயினை மூடும் கேரள அரசின் நடவடிக்கைளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று...

மது விற்பனை விவகாரம் – கேரள அரசுடன் மருத்துவர்கள் மோதல்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், சமூக விலக்கலைக் கடைப்பிடிக்கவும் 21 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் கேரள மாநிலத்தில் அனைத்து மதுக்கடைகளும்...

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம் – கேரள அரசு அதிரடி முடிவு

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்லத் தடை இருந்து வந்த நிலையில், அனைத்து...