Tag: கிளிநொச்சி

என்னை சாகவிட்டு சிறுத்தையை காப்பாற்றுங்கள் – ஈழத்திலிருந்து ஓர் குரல்

சிறுத்தைப் புலியைக் கொன்று நாம் சிறுமைப்பட்டுவிட்டோம் என்று முன்னாள் அமைச்சரும் சுற்றுச்சூழலியலாளருமான பொ.ஐங்கரநேசன் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்... கிளிநொச்சியில்...

திருவள்ளுவர் சிலையில் இருந்த ஈழம் என்ற சொல் அழிப்பு!

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தாங்கியுள்ள உலக பட மாதிரி பீடத்தில் எழுதப்பட்டிந்த ஈழம் எனும் சொல்...

திருகோணமலை கடலில் இறங்கிய தமிழர்கள்- உலகின் கண்கள் திறக்காதா?

திருகோணமலை கடலில் இறங்கி காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் போராட்டம்! தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று திருகோணமலையில் கடலில் இறங்கி வித்தியாசமான...

தமிழீழப்பகுதிகளில் வெசாக் கூடுகள் – குமுறும் தீபச்செல்வன்

புத்தர் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்களை இம்முறை தமிழீழப் பகுதிகளிலும் பெரிதாக்கிக் கொண்டிருக்கின்றனர் சிங்களர். அதையொட்டி கவிஞர் தீபச்செல்வன் எழுதியுள்ள கட்டுரை... இன்றும் நாளையும் வெசாக்...

சிங்கள இராணுவத்துக்கு எதிராக வீதிக்கு வந்து போராடிய தமிழ் அமைச்சர்

படையினர் வசமுள்ள வட்டக்கச்சிப் பண்ணையை விடுவிக்கக்கோரி போராட்டம் கிளிநொச்சி விவசாயிகள் முன்னெடுப்பு கிளிநொச்சியில் படையினர் வசமிருக்கும் வட்டக்கச்சிப் பண்ணையையும், இரணைமடு சேவைக்காலப் பயிற்சி நிலையத்தையும்...

தமிழ்த்தாய் தவமிருந்து பெற்ற தவச்செல்வன் – சுப.தமிழ்ச்செல்வனுக்கு சீமான் வீரவணக்கம்

2007, நவம்பர் 2 காலை ஆறு மணியளவில் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஐந்து விடுதலைப் புலிகளுடன் கிளிநொச்சியில் இலங்கை வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இறக்கும்போது...

புலிகளை நீங்கள் பயங்கரவாதிகள் என்று சொல்லலாம், எங்களுக்குப் போராளிகள் – சிங்கள அமைச்சர் முன் சீறிய தமிழ் அமைச்சர்

நீர்வேலி என்றதும் நீர்வேலியில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளையே தனது நினைவுக்கு வருவதாகவும், ஆனால் இப்போது அப்படியான கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுவதில்லை எனவும் மத்திய மின்சக்தி...

புலிகள் காலத்தில் என் தங்கை தனியாக எங்கும் செல்வாள், இப்போது முடியவில்லை – ஒரு தமிழரின் வாக்குமூலம்

தமிழீழப்பகுதிகளில் மக்கள் கருத்தறியும் நல்லிணக்க செயலணியின் கருத்துக்கேட்புக்கூட்டங்கள் நடைபெற்றுவருகிறது. கிளிநொச்சி மாவட்டத்தி ற்கான மூன்றாவது நாள் அமர்வு, கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் ஆகஸ்ட்...

கிளிநொச்சியில் ஆஸ்திரேலிய உதவியுடன் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம்

கிளிநொச்சி மாவட்டம் முழங்காவிலில் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம் புதன்கிழமை (20.07.2016) திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் இலங்கைக்கான தூதர் பிறைஸ் கட்செசன், இந்தியத் துணைத்தூதுவா ஆ.நடராஜன்,...