Tag: காவிரி நீர்
இன்று ஆடி 18 – ஆடிப் பெருக்கு – மனம் கமழும் காவிரியில், இன்று மணல் கூட இல்லை
இன்று ஆடி 18 - ஆடிப் பெருக்கு, காவிரி நதி தீரத்தில் ஆன்மிக இயற்கை சார்ந்த திருவிழா. தென்மேற்கு பருவமழை தொடங்கி ஆடியில் காவிரியில்...
காவிரி நீர் கொடுக்க கசக்குதா? தமிழனின் வரிப்பணம் மட்டும் இனிக்குதா? – மோடிக்குக் காரசார கேள்வி
தமிழக விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து வருமானவரி அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடத்தவிருக்கிறது மே 17 இயக்கம். இது தொடர்பாக அவ்வியக்கம் வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில்,,, காவேரி...
கர்நாடக முதல்வரை உச்சநீதிமன்றம் தண்டிக்கவேண்டும் – பழ.நெடுமாறன் ஆவேசம்
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் காவிரியில் தண்ணீர் திறக்கமுடியாது என்று சொல்லும் கருநாடக முதலமைச்சரைத் தண்டிக்க வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர்பழ.நெடுமாறன் கேட்டுக்கொண்டுள்ளார்....
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவி – இங்கல்ல ஈழத்தில்
காவிரியில் கர்நாடகம் உரிய அளவு தண்ணீர் விடாதது மட்டுமின்றி பருவமழையும் ஏமாற்றியதால் காவிரி டெல்டா விவசாயிகள் நாள்தோறும் தற்கொலை செய்துவருகின்றனர். தமிழகத்தை வறட்சி மாநிலமாக...
விக்னேசு மரணத்துக்கு சீமான் பேச்சே காரணமென்று சொல்வதா? – பெ.மணியரசன் கண்டனம்
காவிரி நீர் உரிமை உட்பட தமிழின உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த தன்னையே மாய்த்துக்கொண்ட ஈகி விக்னேசு மறைவையொட்டி தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்...
கன்னட இனவெறியர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை
கர்நாடகாவில் அப்பாவித் தமிழ்மக்கள் அநியாயமாகத் தாக்கப்பட்டும் உடைமைகள் நாசமாக்கப்பட்டும் நிர்கதியாக நிற்கின்றனர். இரண்டு நாட்களில் சுமுகநிலை திரும்பியதென்று சொல்லிவிட்டு அனைவரும் அவரவர் வேலைகளைப் பார்க்கப்...
இந்திய ஒருமைப்பாடு குறித்து காங்கிரஸ், பாசக பேசுவது வெறும் வாய்ப்பேச்சு – பழ.நெடுமாறன் சாடல்
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி ஆகஸ்ட் மாதத்துக்குள் தமிழகத்துக்கு கர்நாடகா வழங்க வேண்டிய நீரில் நிலுவையில் உள்ள 50.052 டிஎம்சி நீரை உடனடியாக...