Tag: காவல்துறை
சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளருக்கு காவல்துறையால் நேர்ந்த அவமானம்
சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன், கொரோனா ஊரடங்கு காலத்தில் காவல்துறையால் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். அது குறித்த அவருடைய பதிவு..... நேற்று சாயங்காலம் இலேசான...
கண்மூடித்தனமாக மக்களைத் தாக்குவதா? – காவல்துறைக்கு சீமான் கண்டனம்
நெருக்கடி காலக்கட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,,, கொரோனோ கொடிய நுண்ணியிரித்...
ஐதராபாத் காவல்துறையின் செயலை மக்கள் கொண்டாடுவது ஏன்? – சுபவீ விளக்கம்
ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல்துறை சுட்டுக்கொன்றது. இது தொடர்பாக திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன்...
பேரறிவாளன் இல்ல திருமணம்
பேரறிவாளன் இல்லத் திருமணம் குயில்தாசன் - அற்புதம் அம்மாள் ஆகியோரின் பெயர்த்தியும், வே.இராசா - அ.ஞா. அன்புமணி ஆகியோர் புதல்வியுமாகிய அ.இரா. செவ்வை -...
விவசாயிகள் மீது வழக்கா? – பல்லடம் காவல்துறைக்கு ஏர்முனை கண்டனம்
ஏர்முனை இளைஞர் அணி தலைவர் என்.எஸ்.பி.வெற்றி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.... விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் உயர்மின் கோபுரங்களுக்கு எதிராகப் போராடிய கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர்...
சபரிமலைக்கு செல்ல தடை – தெலுங்கானாவில் அதிரடி
கேரளாவிலுள்ள சபரிமலைக்குச் செல்லக்கூடிய பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து செல்வது வழக்கம். காவல்துறையினர் இந்த நிபந்தனைகளின்படி சீருடை அணியாமல் விரதத்திற்கு ஏற்ப தாடி, மீசை...
எஸ்.வி.சேகர் விவகாரம் கருத்து சொல்ல மறுத்த ரஜினி, ஏன்?
காலா படத்தின் விளம்பரத்துக்காக ஐதராபத் போய்விட்டு திரும்பிய ரஜினிகாந்த், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், 'கர்நாடாகாவில் காலா படத்தை தமிழர்கள் மட்டுமல்லாமல்,...
போராட்டத்தில் பங்கேற்ற பலரைக் காணவில்லை, அவர்களும் கொல்லப்பட்டார்களா? – பதறும் தூத்துக்குடி
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் மே 22 ஆம் நாள் நடைபெற்ற...
எஸ்.வி.சேகர் சவால், காவல்துறை என்ன செய்கிறது? – கி.வீரமணி காட்டம்
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கையில்... சவால் விடுகிறார் எஸ்.வி.சேகர் என்ற பி.ஜே.பி. பேர்வழி,சென்னை காவல்துறை என்ன செய்கிறது? பி.ஜே.பி. பிரமுகர்...
கர்நாடகாவை திருப்திப் படுத்தவே இப்படிப் பேசுகிறார் – ரஜினிக்கு கடும் எதிர்ப்புகள்
சென்னையில் ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக அண்ணா சாலையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஏப்ரல் 10 அன்று போராட்டம் நடத்தப்பட்டது. காவலர்களின் தடையை மீறிச் சென்றபோது...