Tag: காவல்துறை

திருச்சியில் மசூதி இடிப்பு – சீமான் கடும் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது......, திருச்சி – சென்னை நெடுஞ்சாலை, திருவானைக்கோயில் அருகே திருவரங்கம் பாலத்தின் கீழ்ப்பகுதியில்...

சுரேஷ் ரெய்னாவின் அடுத்த ஆட்டம் தொடங்கியது

இந்திய மட்டைப்பந்து வீரர் சுரேஷ் ரெய்னா இன்று (செப்டம்பர் 18, 2020) ஸ்ரீநகரில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறைத்தலைவர் தில்பாக் சிங்கை சந்தித்தார். உள்ளூர் காஷ்மீர் இளைஞர்களின்...

கறுப்பர் கூட்டம் கைது – மே 17 இயக்கம் கண்டனம்

கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக தமிழக...

ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்ட சாது – உபி என்கவுண்டர் குறித்து விமர்சனம்

உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பிரபல ரவுடியாக விளங்கி வந்த விகாஸ் துபே என்பவரைக் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்வதற்காக கடந்த 2 ஆம்...

ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலிசுக்கு தடை விதிக்க மறுப்பது ஏன்? – சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,, சாத்தான்குளம் வணிகர்களது படுகொலைக்குப் பிறகு, தமிழகக் காவல்துறையினர் இதுநாள் வரை...

சாத்தான்குளம் நிகழ்வு அரசின் தவறல்ல – பாரதிராஜாவின் கருத்தால் சர்ச்சை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் காவல்துறையினர், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் அழைத்துச் சென்று தாக்கியதாகக்...

தூத்துக்குடிப் படுகொலைகள் – சீமான் கடும் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அலைபேசி கடை வைத்து நடத்தி வந்த ஜெயராசு...

ஈழத்தமிழர்கள் மீது காவல்துறை கொடூர தாக்குதல் – சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,.... திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் 31...

பேச்சுக்காக நடிகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு – பேச்சு விவரம்

திருப்பதி ஏழுமலையான் கோயில்குறித்து அவதூறு பேசியதாக நடிகர் சிவக்குமார் மீது திருமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஓர் அறிக்கையில்...

கொரோனா நோய்த்தடுப்பு வீரர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ 50 இலட்சம் இழப்பீடு – முதல்வர் அறிவிப்பு

கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் முன்வரிசைப் படைவீரர்களான மருத்துவர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள், காவல்துறை, அரசு, உள்ளாட்சி அமைப்பின் பணியாளர்கள் ஆகியோருக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.50...