Tag: கரூர் கொடுநேர்ச்சி

விஜய்யின் செயல் சாட்சிகளை பிறழ்சாட்சிகளாக மாற்றும் – கிருஷ்ணசாமி எதிர்ப்பு

கரூரில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை முதல்வர் விஜய் அவர்கள் இரத்து செய்ய வேண்டும்.அரசு நெய்யில் ’ஸ்வீட்’ செய்யக்கூடாது என புதியதமிழகம்...

கேலிக்கூத்து அற்பத்தனம் குரூரத்தின் உச்சம் – சீமான் சீற்றம்

கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை என்பதை கரூர் இடைத்தேர்தலை மனதிற்கொண்டு செய்வதா? வாக்குவேட்டைக்காக மலினமான அரசியல் செய்யலாமா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்....

உச்சநீதிமன்றத்தில் திமுகவுக்குப் பின்னடைவு?

கரூரில் விஜய் பரப்புரையில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான விவகாரம் பற்றி அண்மையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.இதைத்தொடர்ந்து...

கரூர் வழக்கில் சாட்சிகளை மிரட்டுகிறார் ஆதவ் அர்ஜுனா – புதிய புகார்

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தவெக தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான விஜய் பரப்புரையில் ஈடுபட்டார்.அப்போது...

கரூர் விஜய் வழக்கில் செந்தில்பாலாஜிக்கு அழைப்பாணை – உண்மை என்ன?

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி நடிகர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர்...

இவர் விஜய்யுடன் இருந்திருந்தால் ஜனநாயகன் வெளிவந்திருக்கும் – பிரபல நடிகர் பேச்சு

சுசீந்திரம் எஸ்எம்எஸ்எம் (SMSM) மேல்நிலைப் பள்ளிக்கு கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தென்குமரி கல்விக்கழகச் செயலாளரும்,திரைப்படத தயாரிப்பாளருமான...

சரியான நேரத்துக்கு விசாரணைக்கு செல்லும் விஜய் – ஆதரவாளர்கள் வருத்தம்

கரூரில் நடிகர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த...

இருண்ட முகத்தோடு வெளியில் வந்த விஜய் – சிபிஐ விசாரணை விவரம்

நடிகர் விஜய், கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதியன்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி...

சிபிஐ விசாரணை – விஜய் கைதாக வாய்ப்பு?

கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்ட பரப்புரைக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41...

விஜய்யின் கரூர் கொடுநேர்ச்சி – மாற்றி மாற்றி கைகாட்டிக் கொண்ட நிர்வாகிகள்

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் 2025 செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பரப்புரை நடைபெற்றது. இதில் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது...