Tag: கந்துவட்டி

கந்துவட்டிச் சிக்கலை மையப்படுத்திப் படம் எடுத்தது ஏன்? – உள்குத்து பட இயக்குநர் பேட்டி

அட்டகத்தி தினேஷ்,நந்திதா நடித்துள்ள உள்குத்து படம், டிசம்பர் 29,2017 வெளியாகவிருக்கிறது. அப்படம் பற்றி அதன் இயக்குநர் கார்த்திக்ராஜு கூறியதாவது... என்னுடைய அடிப்படையே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்...

மதிப்பிற்குரிய ஜி.ராமகிருஷ்ணன், என் கருத்தைத் திரிக்காதீர்கள் – சீமான் சீற்றம்

நடிகர் சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார் நவம்பர் 21,2017 அன்று தற்கொலை செய்துகொண்டார். அவர் கடைசியாக எழுதிய கடிதத்தில்,நாங்கள் செய்த பெரிய பாவம் அன்புச்செழியனிடம் கடன்...

அன்புச்செழியனைப் பாதுகாக்கும் உத்தமர் – ஓபிஎஸ்ஸை வெளுக்கும் இராமதாசு

தமிழ்த் திரையுலகை கந்துவட்டி என்ற வில்லனின் பிடியிலிருந்து மீட்க வேண்டும். அசோக்குமாரின் தற்கொலைக்குக் காரணமான அன்புச்செழியனை கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தரவும், அவரது...

இன்னொரு அசோக்குமார் உருவாகாமல் தடுத்து சினிமாவை மீட்க இதுவே வழி – ஓர் இயக்குநரின் ஆழமான கட்டுரை

நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை திரையுலகை உலுக்கியிருக்கிறது.சசிகுமார் மட்டுமல்ல 90 விழுக்காடு திரையுலகம் கந்துவட்டிச் சிக்கலில் சிக்கித்தவிக்கிறது என்பதை விஷால் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்....

அன்புச்செழியனுக்கு ஆதரவு தரும் அமைச்சர் இவர்தான், விஷால் என்ன செய்யப்போகிறார்?

நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில், நவம்பர் 21,2017 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.நவம்பர் 22,2017 அன்று...

பைனான்சியர் மதுரை அன்பு இவருடைய பினாமியா?

சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார் நேற்று தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்ளும் முன் அவர் எழுதிய வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாக்குமூலத்தில் பணத்...

அசோக்குமாரின் தற்கொலைக்கு காரணம் இந்தப்படங்கள்தானா?

நடிகர் சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார் நவம்பர் 21,2017 அன்று தற்கொலை செய்துகொண்டார். அவர் கடைசியாக எழுதிய கடிதத்தில்,நாங்கள் செய்த பெரிய பாவம் அன்புச்செழியனிடம் கடன்...

கந்துவட்டி மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள் சங்கத்தை அணுகுங்கள் -விஷால் அழைப்பு

நடிகர், இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார். இவர் திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்தார்....

கந்துவட்டியை விடக் கொடுமையானது ஜிஎஸ்டி – ஸ்டாலின் பேச்சு, மக்கள் வரவேற்பு

சென்னை வண்ணாரப்பேட்டையில் திருமண விழா ஒன்றில் பங்கேற்ற திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, மருத்துவமனையில் மருத்துவர்கள் குணப்படுத்த...

பச்சிளங்குழந்தைகள் உடலில் பற்றிய தீ, அரசே காரணம் – சீமான் சீற்றம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின்...