Tag: கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்

பகை நாட்டு மீது போர் தொடுப்பதுபோல் விவசாயிகள் மீது தாக்குதல் – ஏர்முனை கண்டனம்

சுதந்திர இந்தியாவில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடும் உரிமையைத் தடுக்க அடக்குமுறையை ஏவும் மத்திய அரசுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துகொள்கிறோம் என்று ஏர்முனை இளைஞர்...

உழவர்கள் மீது குண்டர்சட்டம் – ஏர்முனை கண்டனம்

தங்கள் நிலத்தைக் காக்கப் போராடிய உழவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ள தமிழக அரசுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது ஏர்முனை இளைஞர் அணி. அவ்வமைப்பின்...

இரத்தம் சிந்திப் பெற்ற உரிமையை இரத்து செய்ய விடமாட்டோம் – ஏர்முனை ஆவேசம்

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி செயல் தலைவர் என்.எஸ்.பி.வெற்றி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்....... இரத்தம் சிந்திப் பெற்ற...

விவசாய நிலங்களில் மின்கோபுரமா? தடுத்த விவசாயிகளை கைது செய்வதா? – ஏர்முனை கண்டனம்

உழவர்களின் உரிமைக்காக போராடினால் கைது செய்வதா? என்று தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார் ஏர்முனை இளைஞர் அணித் தலைவர் என்.எஸ்.பி.வெற்றி. இது தொடர்பாக அவர்...

விவசாயிக்காக ஏர்முனை நடத்திய போராட்டம் வெற்றி

பல்லாயிரம் கோடிகளைக் கடனாகக் கொடுத்துவிட்டு கண்டுகொள்ளாமல் இருக்கும் வங்கிகள் சாமான்யர்களிடம் சட்டப்பூர்வமாகப் பகல்கொள்ளையில் ஈடுபடுவது வழக்கம். திருப்பூரில், வாங்கிய கடனை வட்டியுடன் மொத்தமாகத் திருப்பிச்...

திருப்பூர் விவசாயிகளுக்கு ஆதரவாகக் களமிறங்கிய விவேகம் பட ஒளிப்பதிவாளர்

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், உழவர்காவலர் திரு என்.எஸ்.பழனிச்சாமி அவர்களின் 75...