Tag: ஒன்றிய அரசு

சென்னை விமான நிலையம் தனியார்மயம் – இராகுல்காந்தி கடும் கண்டனம்

ஒன்றிய அரசுக்குச் சொந்தமான ரூ.6 இலட்சம் கோடி சொத்துகளை ஏலம் விடும் தேசிய பணமாக்கும் திட்டத்தை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்....

பெட்ரோல் டீசல் எரிவாயுவை தொடர்ந்து சுங்கக்கட்டணத்தை உயர்த்தும் ஒன்றிய அரசு – சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,,, தமிழ்நாட்டிலுள்ள 14 சுங்கச்சாவடிகளிலும் 8 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்துவதற்கு தேசிய...

எரிவாயு உருளை விலை உயர்வு – மக்கள் அதிர்ச்சி

ஒன்றிய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், அவ்வப்போது சமையல் எரிவாயு...

தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு – ஒன்றிய அரசுச் செயலாளர் கவலை

இந்திய ஒன்றியத்தில் கொரோனா இரண்டாம் அலை ஜூலை மாதத் தொடக்கத்திலிருந்து தணிய ஆரம்பித்தது. தினசரி கொரோனா பாதிப்பானது 40 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது. ஆனால்...

நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – சுபவீ தலைமையில் நடக்கிறது

மருத்துவப் படிப்புகளுக்கு இந்திய ஒன்றியம் முழுவதும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வாக ‘நீட்’ தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ குழுமம் சட்டம் – 1956 மற்றும்...

ஜூலை 17 – இன்றும் உயர்ந்தது பெட்ரோல் விலை மக்கள் பீதி

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில் தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில்...

ஜூலை 15 – இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை மக்கள் விரோத மோடிக்கு எதிர்ப்பு

கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைத் தாண்டிப் போய்க்கொண்டேயிருக்கிறது. சென்னையில்...

நீட் வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு ஆதரவு – ஒன்றிய அரசின் மண்டையில் கொட்டிய சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற...

நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுவிட்டது தமிழக மாணவர்கள் என்ன செய்ய? – அமைச்சர் விளக்கம்

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர நீட் எனும் புதிய நுழைவுத்தேர்வை மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகம் உட்பட பல மாநிலங்கள்...

தமிழ்நாட்டைப் பிரித்தால் கடும் போராட்டம் வெடிக்கும் – பழ.நெடுமாறன் எச்சரிக்கை

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் இன்று விடுத்துள்ள அறிக்கையில்..... தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களைப் பிரித்து கொங்கு நாடு என்ற பெயரில் புதிய...