Tag: உத்தரபிரதேசம்

வேளாண்சட்டங்களுக்கு எதிர்ப்பு – உ.பி பாசக பெண் தலைவர் பதவிவிலகல்

பாசக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டம் 2020 விவசாயிகளுக்கு எதிரானது எனக் கூறி விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் பல...

உபி கொடூரக் குற்றவாளிகளுக்கு பாஜக தலைவர் ஆதரவு – பழ.நெடுமாறன் கண்டனம்

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் மனிஷா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அதை மறைப்பதற்காக குடும்பத்தின்ருக்குக் கூடத் தெரியாமல்...

கொரோனா பரப்பியதாக கனிமொழி மீது வழக்கு

உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் மனிஷா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு நாடு முழுதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவத்துக்கு நீதி...

பிரியங்காகாந்தியின் உடையைப் பிடித்து இழுத்ததை ஒப்புக்கொண்ட காவல்துறை – மக்கள் கோபம்

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இன இளம்பெண் மனிஷா பாலியல்வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட நிகழ்வு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உயிரிழந்த பெண்ணின்...

ராகுல் பிரியங்காவின் துணிச்சல் பயணம் – மோடி யோகிக்கு நெருக்கடி

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் மனிஷா பாலியல்வன்முறை செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, அப்பெண்ணின் உடலை அவரது பெற்றோரின் ஒப்புதல்...

கொரோனா பரப்பி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக ராகுல்காந்தி மீது வழக்கு – மக்கள் அதிர்ச்சி

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியது. பலாத்காரம்...

ராகுலைக் கீழே தள்ளிவிட்ட காவல்துறை – தலைவர்கள் கண்டனம் உபி அரசுக்குப் பின்னடைவு

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14...

பாபர் மசூதி வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுவிக்கப்படக் காரணம் என்ன?

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதியை 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி கரசேவகர்கள் இடித்துத் தள்ளினர்.இது பெரும் அதிர்வுகளை...

அமித்ஷா மற்றும் புரோகிதருக்கு தொற்று அமைச்சர் பலி – அத்வானி சாபம் காரணமா?

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று தினந்தோறும் ஆயிரமாயிரமாக அதிகரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. வழிபாட்டுத்தலங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அயோத்தியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ராமர்...

ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்ட சாது – உபி என்கவுண்டர் குறித்து விமர்சனம்

உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பிரபல ரவுடியாக விளங்கி வந்த விகாஸ் துபே என்பவரைக் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்வதற்காக கடந்த 2 ஆம்...