Tag: இலங்கை அரசு
சிங்கள அரசின் வன்மம் கண்டுகொள்ளாத மோடி ஸ்டாலின் – சீமான் கண்டனம்
தமிழக மீனவர் ராஜ்கிரணின் இறந்த உடலையும் அவமதித்து சிங்கள இனவெறியைக் காட்டுவதா? – சீமான் கண்டனம் இலங்கைக்கடற்படையினரால் கொலைசெய்யப்பட்ட தமிழக மீனவர் ராஜ்கிரணது உடலை...
இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் – ஒன்றிய அமைச்சருக்கு முக.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாடு மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை கோரி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர்...
இலங்கை அரசுக்கு ஆதரவளித்து தமிழரின் நிரந்தரப்பழிக்கு ஆளாகாதீர் – மோடிக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
இலங்கைத் தமிழர்களை அவமதித்து - அவர்களுக்கு அநீதி இழைத்து - இலங்கை அரசின் கொடுங்கோன்மைக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியா...
மக்களைக் காத்த மனித உருவிலான தெய்வங்கள் எங்கள் மாவீரர்கள் – சீமான்
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நடந்த தமிழீழ விடுதலைப்போரில் வீரமரணமடைந்த வீரர்களை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் நவம்பர் 27 மாவீரர் தினமாக உலகத்தமிழர்கள் அனுசரித்து வருகிறார்கள். இது...
தமிழர் அடையாளங்களை அழிக்கும் சிங்கள அரசு – திருமாவளவன் கண்டனம்
இலங்கை- மலையகத்தில் தமிழர் அடையாளம் அழிப்பு! அரசு நிறுவனங்களுக்குச் சூட்டப்பட்ட திரு.சௌமியமூர்த்தி தொண்டமான் பெயர் நீக்கம்! விடுதலைச்சிறுத்தைகள் கண்டனம்! இலங்கை தீவில் வடக்கு, கிழக்கு...
சிங்களர்கள் சதிக்கு தமிழர்கள் துணைபோவதா? ஐங்கரநேசன் வேதனை
வடக்கு மாகாணசபை பலம் பெற்று விடக் கூடாது என்பதற்காகத் தெற்கு முன்னெடுத்த சதிக்கு எம்மவர்கள் சிலரும் தெரிந்தோ தெரியாமாலோ துணை போனதன் மூலம் வடக்கு...
விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியாவும் நீக்கவேண்டும்-பழ.நெடுமாறன்
விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியாவும் நீக்கவேண்டும் – பழ.நெடுமாறன்.! விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக் கொண்டதை...
விக்னேசுவரனுக்கு எதிராக சிங்களர் சதி- அம்பலப்படுத்தும் குணாகவியழகன்
விக்னேசுவரன் தலைமையிலான வடமாகாண அரசு, சிங்களர்களுக்குத் தலைவலியாக இருக்கிறது. இதனால் அந்த அரசை அகற்றவேண்டும் என்று சிங்கள மற்றும் சிங்கள ஆதரவு தமிழர்கள் முயல்வதை...
கேப்பாபுலவு போராட்டம் கொழும்புக்கு இடம்பெயர்ந்தது
கேப்பாபுலவு மக்கள் தமது சொந்தநிலம் கோரி கடந்த மார்ச் மாதம் 1 ம் தேதி ஆரம்பித்த போராட்டம் இன்று 119 ஆவது நாளை எட்டியுள்ள...
தமிழருக்கு ஒரு தலைமை வராமல் தடுக்கும் சிங்களர்கள்
முதலமைச்சரை அரசியலில் இருந்து ஓரங்கட்ட முயற்சி.....ஐங்கரநேசன்!! வடமாகாண முதலமைச்சரை அரசியலில் இருந்து முற்றாக ஓரங்கட்ட வேண்டும் என பலரும் முயற்சித்து வருவதாக வடமாகாண சபை...