Tag: இரத்து
சர்வாதிகார ஆணவம் முறியடிப்பு – அறிவிப்பை இரத்து செய்த ஒன்றிய அரசு
ஒன்றிய அரசின் உயர்பதவிகளில் 45 இணைச் செயலாளர்கள் பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப விளம்பரம் வெளியிடப்பட்டது.யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் பணிகளில் நியமிக்கப்பட்டதால் எதிர்ப்பு...
மாந்தநேயத்தமிழகம் – கலைஞர் நூற்றாண்டுவிழா தொடக்க நிகழ்ச்சிகள் இரத்து
எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், திமுக தலைவர், முன்னாள் தமிழக முதலமைச்சர் உட்பட ஏராளமான பெருமைகளுக்குச் சொந்தக்காரரான கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டுவிழா இன்று தொடங்குகிறது....
நாடாளுமன்றத்தில் விவசாய சட்டங்கள் இரத்து செய்யும்வரை போராட்டம் – விவசாய சங்கத்தலைவர் அறிவிப்பு
பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;- விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. வேளாண் விளைபொருட்களை...
போராட்டத்தில் மடிந்த உழவர் குடும்பங்களுக்கு இழப்பீடு – ஏர்முனை கோரிக்கை
2020 இல் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக வடமாநில விவசாயிகள் குறிப்பாக பஞ்சாப் விவசாயிகள் கடும் போராட்டம் நடத்தினர். அதன்விளைவாக...
12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு இரத்து ஏன்? – மு.க.ஸ்டாலின் விளக்கம்
மாணவர்கள் நலன் கருதி இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது என, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக,...
சிபிஎஸ்ஈ 12 ஆம் வகுப்பு தேர்வு இரத்து அறிவிப்பில் குழப்பம்
கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் முதல் அலையை விட இரண்டாவது அலையில் அதிகளவிலான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக மத்தியக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ)...
இ பாஸ் நடைமுறையை உடனே இரத்து செய்க – சு.திருநாவுக்கரசர் கோரிக்கை
தமிழகத்தில் மட்டும் தொடரும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்பதை இரத்து செய்ய வேண்டும் என, மக்களவை காங்கிரசு உறுப்பினர் சு.திருநாவுக்கரசர்...
ஊரடங்கு தொடருகிறது இலவச ரேசன் பொருட்கள் இரத்து – மக்கள் புலம்பல்
கொரோனா ஊரடங்கு காரணமாக, ஏழை மக்கள் ஊரடங்கால் எதிர்கொண்டுள்ள சிரமங்களைக் களைய, ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரேஷன் பொருட்கள் அனைத்தும், 2.01...
பத்தாம் வகுப்புத் தேர்வு இரத்து – தமிழக முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு இரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் 10...
முழுமையாக இரத்தாகிறது ஐபிஎல் – ரசிகர்கள் ஏமாற்றம்
13 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் மார்ச் 29 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவுவதால்...