Tag: இந்திய பொதுவுடைமைக் கட்சி
எத்தனை ஆர்.என்.ரவிகள் வந்தாலும் சனாதனம் வீழும் – மூ.வீ உறுதி
காரல் மார்க்ஸ் குறித்து அவதூறாகப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பொதுவுடைமைக் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர்...
தொழிலாளர் சுரண்டல் முதலாளிகளுக்கு முழு சுதந்திரம் – மு.வீ கடும் எதிர்ப்பு
இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்….. ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள் அறிவிக்கை - திரும்பப் பெறவேண்டும்...
புதிய சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற்ற தநா அரசு – மு.வீ வரவேற்பு
தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறுவதென தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து,...
அமெரிக்காவின் காலை முடமாக்கியவர் ஃபிடல்காஸ்ட்ரோ – மு.க.ஸ்டாலின் புகழாரம்
12.8.2025 அன்று சென்னையில் நடைபெற்ற சோசலிசக் கியூபாவைக் காப்போம்! ஏகாதிபத்திய சதிகளை முறியடிப்போம்! ஃபிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டைக் கொண்டாடுவோம்! என்ற முப்பெரும் விழாவில் முதலமைச்சர்...
அதிமுகவை காலி செய்யும் அமித்ஷா – முத்தரசன் எச்சரிக்கை
திண்டுக்கல்லில் ஜூன் 28 அன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் இரா.முத்தரசன்.அப்போது அவர் கூறியதாவது.... தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக கூட்டணி...
திருப்பரங்குன்றம் பொய்ப்பரப்புரை முறியடித்த மக்கள் – பெ.சண்முகம் அறிக்கை
தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க முனையும் சங்பரிவார் அமைப்புகளுக்கு இந்திய பொதுவுடைமைக் கட்சி (சிபிஎம்)வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் அளித்துள்ள...
சோளப்பொரிக்கு 3 விதமான வரி இதுதான் ஒரேவரிக் கொள்கையா? – சு.வெ கேள்வி
நாடாளுமன்ற மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதத்தில் இந்திய பொதுவுடைமைக் கட்சி (சிபிஎம்) உறுப்பினர் மதுரை சு.வெங்கடேசன் பேசியதாவது.......
மாமனிதர் தோழர் நல்லகண்ணு – பழ.நெடுமாறன் எழுதிய சிறப்புக்கட்டுரை
இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவரும் பொது வாழ்வில் தியாகம், தொண்டு, நேர்மை, எளிமை என்பவைகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துவரும் தோழர் நல்லகண்ணு அவர்களின் நூறாவது...
மோடி அரசே வெளியேறு – முத்தரசன் போராட்டம்
ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ‘மோடி அரசே வெளியேறு’ என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும்...
ஆளுநர் எங்கு போனாலும் கறுப்புக்கொடி – சிபிஎம் அதிரடி
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 'காரல் மார்க்சின் சிந்தனைகள்...










