Tag: இந்திய அரசு
விடுதலைப்புலிகள் மீதான தடை அநீதியானது – பழ.நெடுமாறன் கண்டனம்
விடுதலைப் புலிகள் மீதான தடை அநீதியானது என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்…....
மோடியின் விருப்பத்துக்கு எதிரான இந்திய அரசின் கொள்கை – உடனே கைவிட பழ.நெடுமாறன் கோரிக்கை
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று விடுத்துள்ள அறிக்கையில்..... இந்தியாவெங்கும் உள்ள நீதிமன்ற நடவடிக்கைகளில் அந்தந்த மாநில மொழிகளிலே நடைபெறவேண்டும் என தலைமையமைச்சர்...
கட்டமைப்புவகை தமிழின அழிப்பு செய்யும் சிங்களர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பதா? – ஒன்றிய அரசுக்கு கொளத்தூர் மணி கண்டனம்
கட்டமைப்புவகை தமிழினவழிப்பு செய்துவரும் சிறிலங்கா அரசுக்கு இந்திய ஒன்றிய அரசு தமிழர் நலன் கருதாமல் அடுக்கடுக்காய் உதவிகள் செய்து கொண்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து ஈழத்தமிழர்...
சிங்கள அரசின் வன்மம் கண்டுகொள்ளாத மோடி ஸ்டாலின் – சீமான் கண்டனம்
தமிழக மீனவர் ராஜ்கிரணின் இறந்த உடலையும் அவமதித்து சிங்கள இனவெறியைக் காட்டுவதா? – சீமான் கண்டனம் இலங்கைக்கடற்படையினரால் கொலைசெய்யப்பட்ட தமிழக மீனவர் ராஜ்கிரணது உடலை...
இலங்கை அரசுக்கு ஆதரவளித்து தமிழரின் நிரந்தரப்பழிக்கு ஆளாகாதீர் – மோடிக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
இலங்கைத் தமிழர்களை அவமதித்து - அவர்களுக்கு அநீதி இழைத்து - இலங்கை அரசின் கொடுங்கோன்மைக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியா...
தமிழக மீனவர்களைப் படுகொலை செய்த சிங்களக் கடற்படை கள்ளமெளனம் காக்கும் இந்தியா – சீமான் வேதனை
தமிழக மீனவர்களைப் பச்சைப்படுகொலை செய்துள்ள இலங்கை கடற்படையினரைக் கைதுசெய்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும். மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 5 கோடி ரூபாய் துயர்துடைப்பு...
அமைச்சர் ஜெய்சங்கர் கொஞ்சிக்குலவியதால் இக்கொடுமை நடந்தது – வைகோ வேதனை
யாழ் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பைக் கண்டித்து ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் சிங்கள அரசின் துணைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்...
எட்டுகோடித் தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டும் மத்திய அரசு – சீமான் சீற்றம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டுள்ள 29 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான்...
இந்திய அரசுக்குக் கண்டனம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் – பழ.நெடுமாறன் அறிக்கை
கல்லூரிகளில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்காக மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு, கல்வி...
திவால் நிலையில் இந்திய அரசு – பெ.மணியரசன் அச்சம்
நாளேடுகளின் கோரிக்கைகளை நடுவண் அரசு ஏற்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை விடுத்துள்ளார். அதில்..... ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ்களின்...