Tag: இந்தித்திணிப்பு

புதியகல்விக் கொள்கையால் விளையும் தீமைகள் – பட்டியலிடுகிறார் கி.வெங்கட்ராமன்

இந்திய அரசின் “தேசியக் கல்விக் கொள்கை – 2020 ஆரியத்துவ – தனியார்மயக் கல்வியை ஊக்குவிக்கிறது! மாநில அதிகாரத்தைப் பறிக்கிறது! என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப்...

இந்தித்திணிப்பு – மோடி அரசின் திருத்தத்திலும் தந்திரம்

இந்தி கட்டாயமில்லை - திருத்தம்‘’ என்று குழுவினர் அவசர அவசரமாக அறிவிப்பதன் பின்னணி என்ன? *மும்மொழித் திட்டம் இல்லை என்று அறிவிக்காத நிலையில் இந்தத்...

இந்தியில் எழுதிய கடிதத்திற்கு ஒடியாவில் பதில் எழுதி பாடம் புகட்டிய எம்.பி

மோடி அரசில் கிராம மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் நரேந்திரசிங்தோமர், இந்திய ஒன்றிய அரசியல் சட்டத்தில், மாநில அரசுகளோடு தொடர்பு கொள்ளும்போது அந்தமாநில மொழி அல்லது...

அமைச்சர் ஜெயகுமார், எச்.ராஜா ஆகியோரை விமர்சிக்கும் கமலின் கடிதம்

அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்திருப்பதாக கமல் தெரிவித்தார். இதற்கு தமிழக அமைச்சர்கள் பலரும் கடும் எதிர்ப்பைப்...

இந்தியாவெங்கும் இந்தித்திணிப்பு – ட்விட்டரில் பொங்கிய தமிழச்சி

அண்மையில், ‘இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்க வேண்டுமா?’ எனும் தலைப்பில் ஒரு கருத்தறியும் வாக்கெடுப்பை ட்விட்டரில் நடத்தியது ஒரு தொலைக்காட்சி. அதில்...

இந்தித் திணிப்பால், மோடி அழியும் நிலை – போட்டுத்தாக்கும் எஸ்.எஸ்.சிவசங்கர்

திமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர், மோடியின் இந்தித்திணிப்புக்கு எதிராக எழுதியிருக்கும் கட்டுரை.... "இந்தி படிக்காமல் பின் தங்கி விட்டோம். இல்லைன்னா, பாலாறும்,...

1976 இந்திய அரசின் அலுவல்மொழி விதிகளில் உள்ள- தமிழ்நாடு நீங்கலாக-விதியை மீறுகிறது பாஜக

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும்,இந்திய மாணவர் சங்கமும்இணைந்து ஜூன் 26 அன்று சென்னை காமராசர் அரங்கில் நடத்திய, தமிழர் உரிமை மாநாட்டில், தமுஎகச...

இந்தி தெரிந்தால்தான் இந்தியன் என்றார்கள், நான் இந்தியே கற்பதில்லை என முடிவெடுத்தேன் – கனிமொழி காட்டம்

மத்திய அரசின் இந்தித் திணிப்பு மற்றும் நீட் தேர்வு விவகாரம் குறித்து கோயம்புத்தூரில் நடந்த கருத்தரங்கில் கனிமொழி, மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர்,...

தீயில் எரிந்தது இந்தித்திணிப்பு ஆணை – கைக் குழந்தைகளும் கலந்துகொண்ட போராட்டம்

சென்னையில் - இந்திய அரசின் இந்தித் திணிப்பு ஆணையை எரித்த தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த மார்ச் 31 (2017) அன்று,...

தமிழகத்தில் இந்தியைத் திணித்தால் மொழிப்புரட்சி வெடிக்கும் – மோடிக்கு சீமான் எச்சரிக்கை

தமிழகத்தில் இந்தியைத் திணித்தால் தைப்புரட்சி போல மொழிப்புரட்சி தமிழர் நிலத்தில் வெடிக்கும் என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் சீமான். மத்திய அரசின் இந்தித்திணிப்பு...