Tag: இணையதளச் சூதாட்டத் தடைச் சட்டம்
உடனடியாக நடைமுறைக்கு வந்தது தடைச்சட்டம் – தண்டனைகள் விவரம்
தமிழ்நாட்டில் ஏராளமானோர் இணையதளச் சூதாட்டத்தால் உயிரிழந்துள்ளனர். இதனால்,அதற்குத்தடைவிதிக்க தமிழ்நாடு அரசு சட்டமியற்றியது.அச்சட்டத்துக்கு சுமார் 4 மாதங்களுக்கு பின்னர் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி மாதம்...
நடைமுறைக்கு வந்தது இணையதளச் சூதாட்டத் தடைச் சட்டம் – தண்டனை விவரங்கள்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் அக்டோபர் 19,2022 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட இணையதளச் சூதாட்டத் தடைச் சட்ட முன்வடிவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து...