Tag: ஆளுநர் ஆர்.என்.இரவி

சென்னையில் தமிழ்ப் பள்ளியை இழுத்து மூட ஆளுநர் சதி – கி.வீரமணி அதிர்ச்சி தகவல்

தமிழ் மாணவர்கள் அதிகம் படிக்கும் அய்.அய்.டி. வனவாணி மெட்ரிக்குலேசன் உயர்நிலைப் பள்ளியை கேந்திர வித்யாலயா பள்ளியாக மாற்றி, மும்மொழியைத் திணிக்கும் பின்னணியில் ஆளுநர் இருப்பதாகத்...

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் 2 பேராசிரியர்களுக்குச் சிக்கல் – விவரம்

ஏப்ரல் 25,2025 அன்று ஊட்டியில் ஆளுநர் ஆர்.என்.இரவியால் நடத்தப்பட்ட சட்டத்துக்குப் புறம்பான துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் எவரும் பங்கேற்கவில்லை. சேலம் பெரியார்...

அசிங்கப்பட்டார் ஆர்.என்.இரவி – சட்டமீறலுக்கு சரியான தண்டனை

ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் தலைமையில் நடந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை 35 துணைவேந்தர்கள் புறக்கணித்தனர். அரசு பல்கலைக்கழக நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தனர்....

திருந்தாத ஆளுநரை வருந்த வைக்கவேண்டும் – கி.வெ கோபம்

அதிகாரப் போட்டிக்காக மாணவர்களின் கல்வியை பாழாக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.இரவி என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

அழைப்பு சட்டவிரோதம் மீண்டும் அவமானப்படப்போகும் ஆளுநர் – விவரம்

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையால் தமிழ்நாட்டில் கல்விநிலை பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கருத்து தெரிவித்தது. ஆனால், புதிய கல்விக்...

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி மாற்றம் – ஒன்றிய அரசு முடிவு

2021 செப்டம்பர் 9 அன்று, அப்போதைய குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்தால் தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.இரவி நியமிக்கப்பட்டார்.அவர் 2021 செப்டம்பர் 18 அன்று தமிழ்நாடு...

கறுப்புச்சட்டைக்குத் தடை – கோவை இராமகிருட்டிணன் கண்டனம்

கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், ஒன்றிய அரசின் குடிமையியல் பணித் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி கலந்துரையாடும்...

மிரண்டார் ஆர்.என்.இரவி – மீண்டும் அமைச்சரானார் பொன்முடி

தமிழ்நாடு அரசில் உயர்கல்வி அமைச்சராக இருந்த க.பொன்முடிக்கு எதிரான சொத்து வழக்கில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் தலா...

ஆளுநரின் செயல் – தேர்தலில் பாஜகவுக்குப் பாதிப்பு

ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அந்த வகையில், சனவரி இராண்டாவது வாரத்தில் பேரவை கூடும். ஆனால்...

ஊழல் வழக்கில் சிக்கியவருடன் இரகசிய ஆலோசனை – ஆர்.என்.இரவி சர்ச்சை

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற தனியார் நிறுவனம் தொடங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். துணைவேந்தர்...