Tag: அம்பானி

மூலவரை நோக்கித் திரும்புகிறது விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் தில்லி எல்லைகளில் விவசாயிகள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். இந்தச் சட்டங்கள்...

தில்லி விவசாயிகள் போராட்டம் – அதானியைத் தொடர்ந்து அம்பானியும் அலறல்

அதானி அலறியதையும் அறிக்கை விட்டதையும் இரண்டு நாட்களுக்கு முன்னர் பார்த்தோம். இன்று அம்பானி அலறுகிறார். ஜியோவிலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் வெளியேறுகிறார்களாம். “விவசாயிகள் போராட்டத்தை ஆதரியுங்கள், ஜியோவிலிருந்து...

பாசகவின் அடிமடியில் கைவைக்கும் விவசாயிகள் – மத்திய அரசு அதிர்ச்சி

மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 14 நாட்களாகப் போராட்டம்...

ஜிஎஸ்டியால் மக்களின் சாபத்துக்கு ஆளாகிவிட்டீர்கள், வீழத்தயாராகுங்கள் – ஒரு சாமானியனின் குமுறல்

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடப்போகிறது என்று ஆளும் பாஜகவினர் அடித்துவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக எல்லாத் தரப்பினரும் அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நிறையப்...